<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13853417</id><updated>2011-11-18T03:41:49.938-05:00</updated><title type='text'>தேடலின் பாதையில்_பழையபதிவு</title><subtitle type='html'>இது என் இலக்கற்ற பயணத்தில் கடந்தவைகளும், உள்ளே சூல்கொண்டவைகளும் விட்டுச் சென்ற சுவடுகளின் பதிவுகளுக்கும், சூழலின் மீதான பிம்பங்களின் பிரதிபலிப்பிற்கும்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>20</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-116012412375285843</id><published>2006-10-06T04:41:00.000-04:00</published><updated>2007-03-18T13:54:36.550-04:00</updated><title type='text'>19. அமெரிக்காவில் ஒரு புனித பிம்பம்</title><content type='html'>சென்ற மாதம் ஓர் வடநாட்டவர் நடத்தும் விடுதியில் ஒருவாரம் தங்கியிருந்தேன். நான் நீண்ட நாட்கள் தங்கியிருப்பவன் என்பதாலும் இந்தியன் என்பதாலும் எப்போதும் அவருக்கு அதிக வேலையில்லா மாலைவேளைகளில் இருவரும் பொதுவான எதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி அல்லது அமெரிக்க நடப்புகளை(ஒரு கொசுறு செய்தி: அமெரிக்காவின் சிறு விடுதிகளில்(மோட்டல்) 65% இந்தியர்கள் கையில் உள்ளதாம்) பற்றியே சென்ற பேச்சுக்கள் அன்று இந்தியா பக்கம் திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்தியாவின் சமூக அக்கறையின்மை பற்றியதான பேச்சு பின்பு பொருளாதாரம் பற்றி திரும்பியது. இந்தியாவில் பெரும்பாலும் பணக்காரர்கள்தான் அதிக பணக்காரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் ஏழைகள் மிக ஏழைகளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று சமூகத்தை வசைபாடிக்கொண்டிருந்தார். அதற்கான காரணம் அரசாங்கமென்றும் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக சென்று கொண்டிருந்த பேச்சினிடையே "இப்போது பாருங்கள் தேவையில்லாமல் இடஒதுக்கீடு என்று தேவையில்லாமல் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள்" என்றார். அட நம்ம பக்கம் வர்ராரே என்று சுதாரித்து "ஏங்க இடஒதுக்கீடு தப்பா" என்றேன். பின்ன தகுதியில்லாதவர்கள் வேலைக்கு வந்தால் நாடு எப்படி முன்னேறும் என்று ஆரம்பித்தவர் அதுபற்றியும் ஒரு பாட்டம் பேசித்தீர்த்தார். இடஒதுக்கீடு இல்லையென்றால் அவர்களை வேறு எப்படி முன்னேற்றுவது என்றால் அதற்கு பதிலில்லை. ஆனால் இடஒதுக்கீட்டை ஏற்கனவே அனுபவித்தவர்களே அனுபவிப்பதும் அந்த இடங்கள் காலியாக இருப்பதும்தான் பெரிதாக இருக்கிறது அவருக்கு. ஏற்கனவே இடஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை சதம் இன்னும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் எவ்வளவு பேரென்பது அவருக்கு கவலையில்லை. இந்தியாவில் எந்த திட்டம் நூறு சதவீதம் முழுமையாக நடக்கிறது ஆனால் இதற்கு மட்டும் ஏனிந்த ஆரவாரம் என்பதற்கும் விடையில்லை. அவர்கள் தலைமுறைகளாக அடிமைப்பட்டிருப்பது பற்றிகவலையில்லை. ஆனால் இன்று ஒரு தலித்மாணவனைவிட ஒருமதிப்பெண் அதிகம் பெற்றும் இடம் கிடைக்காவிட்டால் அது இந்தியாவின் முன்னேற்றத்தையே தடுக்குமாம். இத்தனைக்கும் கொஞ்சம் முன்புதான் இந்தியாவின் கல்விமுறையப் பற்றியும்  கவைக்குதவாத மதிப்பெண்கள் இடத்தை நிர்ணயம் செய்வதையும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்ன ஒவ்வொரு காரணத்திற்கும் பதில் சொன்னேன் (எல்லாம் பாதி வலைப்பதிவு உபயம்). என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க. அதன் பிறகு எங்கள் மாலை சந்திப்பு முடிவுக்கு வந்தது :-))&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகத்தான் நாம் புனித பிம்பங்களாகவே வளர்ககப்படுகிறோம். தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு மாற்று கருத்தை சற்றே திரும்பி பார்க்கக்கூட விரும்புவதில்லை. ஒவ்வொருவர் முதுகிலும் புனிதமென்று பெரும் அழுகலை முதுகில் சுமத்தப் பட்டிருக்கிறது . ஊடகங்களும், "பெரியவங்களும்" இதை செவ்வனே கட்டமைக்றார்கள். எதிர்த்து கொஞ்சம் பேசினாலும் நீங்க "ரவுடியாக" பார்க்க படுவீர்கள். நானும் கல்லூரி காலத்தில் இப்படியான புனிதனாக யோசித்துக்கொண்டிருந்தவன் தான். இன்று திரும்பி பார்க்கையில் எல்லாம் வேடிக்கையாக தோன்றுகிறது. ஆனால் இன்னும் முழுமைபெறவில்லை. கழுவ வேண்டியது இன்னுமிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எனக்கு, என்பிள்ளைகளுக்கு, எனக்கு தெரிந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டால் இடம் கிடைக்கவில்லை / கிடைக்காமல் போக போகிறது என்பதால் மட்டும் இதை எதிர்ப்பவர்கள்&lt;br /&gt;ஒருமுறையேனும் எதிர்புறத்தை பார்க்கமுடியுமா. அதற்காக இரட்டை தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் தம்ளரை பற்றி யோசிக்க சொல்லவில்லை. இரண்டாவது தம்ளரில் நீங்கள் குடிப்பதாக நினைத்து இதை பற்றி யோசிக்க முடியுமா. மேலாக்கை கூட நீக்கி உலவ விட்ட வக்கிரம் பிடித்த இந்த சமுதாயத்தில் இப்படியாக வரும் ஒருசில சிறு கொழுக்கொம்புகளை எதிர்த்து முனகக்கூட யாருக்கும் அருகதையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இது வலைப்பூவின் புனித பிம்பங்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி. உங்களுக்கு ஆகாமல் போனதலும் இவனெல்லாம் நமக்கு சரியாக வருகின்றானே என்றும் தானே இடஒதுக்கீடு, திராவிடம் இதையெல்லாம் எதிர்க்கின்றீர்கள். நேர்மையான பதிலை இங்கு சொல்ல வேண்டாம். வலைப்பூவில் அடுத்தமுறை தேசியம், தகுதி என்றெல்லாம் ஜல்லியடிக்கும் போது உங்களுக்குள் சொல்லிப்பாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-116012412375285843?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/116012412375285843/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=116012412375285843' title='28 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/116012412375285843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/116012412375285843'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/10/19.html' title='19. அமெரிக்காவில் ஒரு புனித பிம்பம்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-116000731200464030</id><published>2006-10-04T20:07:00.000-04:00</published><updated>2006-10-06T05:06:03.173-04:00</updated><title type='text'>18. மரணம் ஒரு முடிவல்ல</title><content type='html'>சென்ற முறை இந்தியா சென்ற சமயத்தில் தஞ்சையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் உலாத்திக் கொண்டிருந்த போது அப்துல் ரகுமானின் "மரணம் ஒரு முடிவல்ல" எதேச்சையாக கண்ணில் பட்டது. கட்டுரை புத்தகம் போல தெரிந்ததால் அசுவாரசியமாக புரட்டினேன். ஆனால் கொஞ்சம் படித்த பின்புதான் இதன் தேவை தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே என் &lt;a href="http://chozanaadan.blogspot.com/2006/01/3-ii.html"&gt;முந்தய பதிவில்&lt;/a&gt; அப்துல் ரகுமானின் புத்தகங்களை பற்றி சொல்லும் போது அவரது "பால்வீதி" பற்றியும் சொல்லியிருந்தேன். அப்போது படித்தபோது பால்வீதியின் கவிதைகள் சுத்தமாக புரியவில்லை. ஏதோ பெரிதாக உள்ளே பொதிந்து கிடக்கிறது என்று மட்டும் தெரிந்தது ஆனாலும் வெகு இறுக்கமாக கட்டப்பட்ட கவிதையில், வரிகளுக்கிடையே மட்டுமல்ல வார்த்தைகளுக்கிடையே படித்தாலும் அவ்வளவாக புரியவில்லை. இதை ரகுமானே ஒப்புக்கொண்டதோடு கவிதையின் பொருள் விளங்கிக்கொள்ள மூடியுள்ள திரையின் கயிறுகளை நம் கையில் தருகிறார். "மரணம் ஒரு முடிவல்ல" புத்தகம் பால்வீதியின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து போடுகிறது. முழுக்க சார்லியஸத்தின் அல்லது இருண்மையில் கட்டப்பட்ட பால்வீதியை கொஞ்சமேனும் வெளிச்சத்தில் படிக்க இது பெரிதும் தேவைப்படுகிறது. கிட்டதட்ட Spoon Feeding போலத்தான் என்றாலும் என்னைப் போல உள்ளவர்களுக்கு இது மிகவும் தேவை என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து ஒருதுளிமட்டும் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னிலிருந்து கிழிக்கப்பட்ட&lt;br /&gt;ஒரு தேதித்தாள்&lt;br /&gt;இங்கே... சுவரில்...&lt;br /&gt;சிலுவை அறையப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரண நூலிழை பின்னிய&lt;br /&gt;இந்தக் கைக்குட்டை&lt;br /&gt;விடைபெற்ற ஒரு நேரத்தின்&lt;br /&gt;ஞாபகச் சின்னம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது முன்னரே கொஞ்சம் புரிந்தாலும் கீழுள்ள விளக்கம் பார்த்தபின் படிக்கையில் முழுபரிணாமம் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சுவரில் என் புகைப்படம் தொங்குகிறது. இது நானா. இல்லை இது வேறு நான். பழைய நான். இறந்த காலத்தின் ஏதொ ஓரு கணத்து நான். ஆம் இறந்து விட்ட நான். கணத்திற்கு கணம் நான் மாறிக்கொண்டிருக்கிறேன். புதிதாகிக் கொண்டிருக்கிறேன். உடலால், உள்ளத்தால். தினந்தோறும் &lt;br /&gt;நான் கிழிக்கப்படுகிறேன். ஒவ்வொரு தேதித்தாளாக. இதோ! இது என்றோ என்னிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு தேதித் தாள். இங்கே சுவரில் சிலுவை அறையப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த புகைப்பட நேரம் நினைவு வருகிறது. அந்த நேரத்திற்குத்தான் என்மீது எவ்வளவு காதல், என்னிடமிருந்து விடைபெற்று செல்லும்போது அதை நான் மறந்து விடாமலிருக்க ஞாபகசின்னமாய், இந்த அழகிய கைக்குட்டையைத் தந்துவிட்டு சென்றிருக்கிறது. கிரணங்களால் என்னையே எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டை.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் ரகுமானின் எண்ணவோட்டஙகள் எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும். இந்தபுத்தகமும் அதை பிசிறில்லாமல் செய்திருக்கிறது. தனிமனிதராக அவர்பற்றிய பிம்பம் எதுமில்லை. எனவே தேவைக்கு அதிகமாக அவர் கலைஞரை புகழ்வது பிடிக்காதாயினும் இன்னும் என்னுளிருக்கும் பலூன் உடையவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-116000731200464030?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/116000731200464030/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=116000731200464030' title='15 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/116000731200464030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/116000731200464030'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/10/18.html' title='18. மரணம் ஒரு முடிவல்ல'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-115976654993764159</id><published>2006-10-02T01:03:00.000-04:00</published><updated>2006-10-06T02:50:15.893-04:00</updated><title type='text'>17. நட்சத்திர வணக்கம்</title><content type='html'>திடீரென தூக்கத்திலிருந்து எழுபவன் போல சட்டென தோன்றும் சில கணங்களில் மட்டுமே எழுதி பழக்கப்பட்ட  என்னை இந்த வாரம் முழுவதும் எழுத சொல்லியிருக்கிறார்கள். முன்பே எழுதி தயாராய் வைத்துக் கொண்டு போடலாமென்றாலும் இன்னும் பழைய பழக்கம் மாத்திரம் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு அடம் பிடிக்கிறது. எனவே இந்த வாரம் எந்த வித முன் தயாரிப்பும் இன்றி, நதியில் மிதந்து செல்லும் ஓர் கட்டையைப் போல தோன்றியதை அதன் போக்கிலேயே எழுதிக்கொண்டு போவதாய் உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பெரும்பாலும் பலரைப் போலவே இப்படித்தான் வாழ்விலும் அது போகும் போக்கிலேயே மிதந்தபடி சென்று கொண்டிருக்கிறேன் அதன் சுழல்களையும் மோதும் அலைகளையும் ரசித்தபடி.  இதற்கு "பாதுகாப்பான" இடத்தில் பிறந்ததும் வளந்ததும் கூட காரணமாயிருக்கலாம். என்னதான் நதியின் போக்கிலேயே போனாலும் சில சமயங்களில் நான் நினைத்த வழி மட்டுமே அந்த நதி செல்லவேண்டும் அதற்காக முழுவதுமாக களமிறங்கவும் தயங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் மோதி வெற்றிபெறும் போது கொஞ்சமேனும் தலையில் ஏறிவிடும் பாரத்தை குறைக்க பலர் துணைதருவதுண்டு, அதில் மிக முக்கியமானவர் காந்தி. தன் வாழ்க்கையின் திசைகளை முழுதுமாக தானே தீர்மானித்து அதிலேயே பயணம் செய்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;இவரைப் பற்றி ஆரம்பத்தில் பாடபுத்தகங்கள் கட்டமைத்த புனிதபிம்பமே இருந்தாலும் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. பாடபுத்தகங்கள் கட்டமைக்கும் இந்த புனித பிம்பங்கள் பற்றி எனக்கு நிறைய விமர்சனம் உள்ளது. இவை பெரும்பாலும் இலேசான காற்றில் உடைந்து விழும் மணல் சிற்பம் போல சிறு விமர்சனத்தில் நொறுங்கிப்போகின்றன. அதிலும் உடைந்து விழுபவை யோசிக்க வெளியை அளிக்காமல் முற்றிலுமாய் எதிற்புறத்தில் நிறுத்துகின்றன. இதைப்பற்றி இன்னொருநாள் சவகாசமாய் உட்கார்ந்து பார்க்கவேண்டும். காந்தி பிம்பமாயிருந்து, உடைந்து எதிர்ப்பக்கம் போய் மீண்டும் என்பக்கம் வந்து விட்டார். இப்போதெல்லாம் எனக்கு அவர் கடவுள் உருவில் காட்சி தருவதில்லை. ஆனாலும் சக மனிதராக மிக அதிகமாய் வசீகரிக்கிறார். தனிமனிதனாக நின்று மொத்ததையும் மாற்றி போட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;பாட நூல்களில் சொல்வதுபோல அவர்தான்(அல்லது அவர் மட்டும்) சுதந்திரம் வாங்கித்தந்தார் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும் அவர் பங்கு மற்ற அனைவரையும் விட மிகப்பெரியது. நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தை நம் விருப்பப் படியே நடத்த கூட பெரும்பாடயுள்ள நேரத்தில் தனது வாழ்க்கை ஓட்டத்தை மட்டுமல்லாமல் அவர் சார்ந்த சமூகத்தினதின் ஓட்டத்தையும் மாற்றி அமைத்தவர். மற்றவற்றை விட இது எனக்கு அவரின் மற்ற சாதனைகளை விட பெரும் செயலாக தோன்றுகிறது. இன்று காந்தி ஜெயந்தி. இது வெறும் நினைவூட்டலாக மட்டும் இல்லாது அவரை மீள்வாசிக்கும் நிகழ்வாக அமைந்தால் நல்லது. ஆனாலும் சில புனிதபிம்பங்கள் உருவாக்கிய "காந்தி மஹான்" எனும் சொல் இதையெல்லாம் அனுமதிக்குமாவென்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;[நண்பர்களுக்கு, சட்டென முடிவான ஒரு பயணத்தின் படி இப்போது washington லிருந்து wiscosin சென்றுகொண்டிருக்கிறேன். எனவே நாளை வரை மட்டுறுத்தல் தாமதமாகலாம். மன்னிக்கவும்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-115976654993764159?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/115976654993764159/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=115976654993764159' title='29 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115976654993764159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115976654993764159'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/10/17.html' title='17. நட்சத்திர வணக்கம்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-115793497820803036</id><published>2006-09-10T20:32:00.000-04:00</published><updated>2006-10-02T01:57:22.523-04:00</updated><title type='text'>16. உதிரப்போகும் ரோமம்- வைக்கோ</title><content type='html'>சில காலமாய் வைகோவின் செவ்விகளை வருத்தத்தோடு மௌனமாக படித்து வருகிறேன். தூளாய்ப்போன நம்பிக்கையினால் இப்போது இவரைப் பார்க்கும் போதெல்லாம் சிதிலமடைந்து கிடக்கும் பழைய கோட்டையை காண்கையில் தோன்றும் சொல்லவியலா அயர்ச்சிதான் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் முன்பு வரை தேய்ந்துவிட்ட திராவிட கொள்கைகள் இவரால் துளிர்க்குமென்ற நம்பிக்கை எனக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அது இந்த தேர்தலுக்கு பிறகு முற்றிலும் நிராசையாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் வைக்கோ கூட்டணியிலிருந்து வெளியேறியது மு.க வின் சதியாயிருக்கலாமென்றும், அல்லது கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களால் உந்தப்பட்டு இந்த முடிவை இவரது விருப்பமின்றி எடுத்திருக்கலாமென்றும் அதனால் இவரை கட்சியின் தோழர்களுக்காக கொள்கைகளை சமரசம் செய்து கொண்டவர் என்று பலரைப்போல் நானும் நம்பியிருந்தேன். பெரும்பாலும் எனக்கு வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் மீதிருந்த நம்பிக்கையில் துளியளவு கூட அவரது இயக்கத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களிடம் இல்லை. பெரும்பாலானவர்கள் பதவி வெறிபிடித்த ஓட்டுண்ணி அரசியல் வியாதிகளாகவே தெரிந்தனர். அதுகூட இவ்விதமான எண்ணம் கொள்ள காரணமாயிற்று. அதையெல்லாம் சமாளித்து வெற்றிகரமான மாற்று சக்தியாக அல்லது குறைந்தது ஒரு முக்கிய தீர்மாணிக்கும் நிலைக்கு வருவாரென்று இருந்தேன். ஆனால் அம்மையாருடன் கூட்டணிகொண்ட பின்பு இவரது செவ்விகளும், பேச்சுகளும் சாயத்தை மொத்தமாக வெளுத்து விட்டன. இப்போது அவ்விதம் வந்து விடுவாரோ என்று கவலைப்பட வைத்து விட்டார். நாய் முகமூடி மாட்டினால் குரைத்துத்தான் ஆகவேண்டும். அதைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் அளவுக்கு மீறி வாலைக்குழைத்துக்கொண்டபடி எசமானிக்காக துதிபாடுவது அவரது மதிப்பை வெகுவாக குறைத்து விட்டது. இதில் திருமா எவ்வளவோ தேவலாம்(இதுவரை). திருமா இதில் மிகவும் சமன் செய்து நடப்பதாக தோன்றுகிறது. பொதுவாக கூட்டணி தலைவியை ஆதரித்தாலும் தேவையான சமயங்களில் மட்டும் எதிர்கருத்தை தயக்கமின்றி சொல்லியும் சரியான கோட்டில் செல்வதாக தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் எனக்கு திராவிட தலைவர்களின் பால் ஈர்ப்புகொள்ள வைத்ததில் திரவிட சமூக நீதிகொள்கைகளும், அவர்களின் தமிழ் மேடைப்பேச்சுக்களும் தான். பெரும்பாலும் கலைஞரின் அறிக்கைகளை பெரும்பாலும் அதன் உள்ளடக்க கருத்து எனக்கு ஒப்பவில்லையென்றாலும் அதில் உள்ள தமிழ் ஆளுமைக்கும், தொனிக்கும் எள்ளலுக்காகவும் படிப்பேன்.  அதேபோல் தான் வைகோவின் மேடைப்பேச்சும். இதுவரை அவரது பொதுக்கூட்டங்களுக்கு நேரில் சென்றதில்லையாயினும் ஒலிப்பேழைகளின் வழி நிறைய கேட்டிருக்கிறேன். உணர்வுக்கு தேவையான ஏற்ற இறக்கங்களுடன் நல்லமொழிநடையோடு, ஏராளமான புதிய மேற்கோள்களோடு கேட்கும்போது நம்மையும் அந்த சுழலில் அதன் வேகத்தோடு இழுத்துச் செல்லும். அவரது மேற்கோள்கள் பலசமயம் மூலத்தை தேடி ஓடவைக்கும். ஆனால் இன்று அதே மேற்கோள்கள் நகைப்பின் மையப்புள்ளிகளாகி விட்டன. அதேபோல்  அதேபோல அவரது துணிவான ஈழநிலைப்பாடும் அவரை திரும்பி பார்க்க வைத்தன. என் பதின்ம வயதுவரை எங்கள் பகுதிகளில் விடுதலைப்புலிகள்தான் பெரும்பாலானோரின் ஆர்தசன நாயகர்கள். அதுதான் முதலில் என்னை இவர் பேச்சுகளின் பால் கவனம் கொள்ள வைத்தது. குறைந்தபட்சம் இதில் இன்னும் சகோதரிக்காக சமரசம் செய்து கொள்ளாதது ஆறுதல் அளிக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தையின் கல்லூரிப்பருவத்தில் அவரும் அவர் நண்பர்களும் நாவலரின் பேச்சைக் கேட்ட 10 கல் பயணம் செய்து கேட்டுவருவார்களாம். அதுவும் இறுதியாக "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே என்று சங்கே முழங்கு" என்று முடிக்கும் வரை கேட்ப்பார்களாம். அதே நாவலர் உதிர்ந்த ரோமமான போது எப்படியிருந்தவர் இந்த பதவியாசையினால் இப்படியாகிவிட்டாரென்று மிக வருத்தப்பட்டார். அது அவர் தலைமுறை. அடுத்த தலைமுறைக்கு வைக்கோவும் வந்து விட்டார். எப்படியும் சகோதரியை விட்டு விலகும் போது மீண்டும் அதே வாசகம் அல்லது அதேபோன்ற வாசகம் புரட்சிதலைவியிடமிருந்து வருமென்று எதிர்பார்க்கலாம். அப்போது ஒரு கீழான அரசியல்வியாதியாகத்தான் தோண்றப் போகிறார். காரணம் வைக்கோ தன் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இனி அதை திரும்ப கொண்டுவாரென்ற நம்பிக்கையுமில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;எனவே &lt;strong&gt;உதிரப்போகும் ரோமத்திற்கு &lt;/strong&gt;என் ஆழ்ந்த அனுதாபங்களைச் இப்போதே சொல்வதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-115793497820803036?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/115793497820803036/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=115793497820803036' title='11 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115793497820803036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115793497820803036'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/09/16.html' title='16. உதிரப்போகும் ரோமம்- வைக்கோ'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-115223639169174956</id><published>2006-07-06T21:28:00.000-04:00</published><updated>2006-09-06T20:15:47.356-04:00</updated><title type='text'>15. அப்பாடி நானும் ஆறு போட்டாச்சு</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;பிடித்த புத்தகங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;சயாம் மரண ரயில் - சண்முகம்&lt;/strong&gt;. இரண்டாம் உலக யுத்தத்தின் போது மலேய தமிழ்மக்களை ஜப்பானியர் கொடுமைப்படுத்தியதை விவரிக்கும் நாவல். அப்பெரும் சோகங்களுக்கு மத்தியில் ஒர் தமிழ் இளைஞனுக்கும், தாய்லாந்து யுவதிக்குமான காதலைச் சொல்லும் நாவல். கொஞ்சம் சினிமா போலிருந்தாலும் அந்த காதல் கதை எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரது மனதையும் வெகுவாக கவர்ந்தது. கிட்டதட்ட வீட்டில் அனைவரும் வரிகளை மனப்பாடமே செய்து விட்டோம். அதனால்தான் எனக்கு பெண் பார்த்து விட்டு வந்து அம்மாவும், தங்கையும் "பெண் அங்சாலா(நாவலின் நாயகி) போல் இருப்பாள்" என்று சொன்ன ஒரே வரியில் தலையாட்டிவிட்டேன் :-))) . இது மலேயாவிலிருந்து எங்களுக்கு வந்த நாவல். மலேயாவிலிருக்கும் சண்முகம் என்பவர் எழுதியது. எனவே மலேசியா, சிங்கப்பூரிலிருக்கும் நண்பர்கள் அங்கே தேடிப்பார்க்கலாம். இதே சம்பவத்தை வைத்துத்தான் "End of All Wars" என்ற ஆங்கில படமும் வந்தது. ஆனால் இந்த புத்தகம் அனைத்து தரப்பாரையும் காட்டுவது போலில்லாமல் வெறும் ஆங்கிலேயரை மட்டும் முன்னிறுத்தியும் மற்றவர்களின் பங்களிப்பையோ, சோகத்தையோ சுத்தமாக காட்டாமல் எடுக்கப்பட்ட படம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;பித்தன் - அப்துல் ரஹ்மான்&lt;/strong&gt; முதலில் படித்தது அப்துல் ரஹ்மானின் பால்வீதியென்றாலும் மிக மிக பிடித்த கவிதை தொகுப்பு "பித்தன்" தான். ஏற்கனவே இதைப்பற்றி சொல்லியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இதுதான் அவரது masterpiece. அது ஏனோ விருது வாங்கிய ஆலாபனையை விட இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;பொன்னியின் செல்வன்&lt;/strong&gt; - கல்கி. இதைப்பற்றி சொல்லவேண்டுமா என்ன? :-) &lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;வெள்ளரி நிலத்தில் பிள்ளைப்பேறு&lt;/strong&gt; - ருஷ்ய குறுநாவல்களின் மொழிபெயர்பு.இது சிறந்த ருஷ்ய நாவல்களின் மொழிபெயர்ப்பு. இதிலுல்ல "வெள்ளரி நிலத்தில் பிள்ளை பேறு", "நாற்பத்து ஒன்றாவது", "நூர்ஜஹான் பீவீ" போன்றவை மிக நல்ல நாவல்கள். இது இப்போது எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;5. பெரும்பாலும் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும்.பெரும்பாலும் எல்லோரையும் போல நானும் சிறு வயதிலிருந்தே இந்த புத்தகங்களின் ரசிகன். இப்போதும் பார்க்கும் போதெல்லாம் வாங்கி&lt;br /&gt;படிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;பாலம்&lt;/strong&gt; -ஸ்டாலின்கிராட் யுத்தம் பற்றிய நாவல்ஏழாம் வகுப்பில் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து படித்தது. ஸ்டாலின் கிராட் சண்டையின் போது அருகிலிருந்த கிராமத்தை களமாக கொண்டு எழுதப்பட்ட நாவல். அந்த கிராமத்தினர் அங்கிருக்கும் ஒரு பாலத்தினின் வழியே ஜெர்மானியர் உள்ளே நுழையாமல் தடுப்பதை விவரிக்கும் புத்தகம். வெகு காலம் முன்பு படித்ததால் மற்ற விவரங்கள் நினைவில்லை. ஆனால் கதை மட்டும் இன்னும் நினைவில் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காண விரும்பும் இடங்கள்&lt;/strong&gt;.&lt;br /&gt;1. நம்செங் கேம்ப் -- சயாம் மரண ரயிலில் வரும் இடம்&lt;br /&gt;2. தக்னா பசார் அல்லது பாடாங் புசார் -- சயாம் மரண ரயிலில் வரும் இடம். &lt;br /&gt;3. பழைய தஞ்சையும், பழையாறையும் -- பொன்னியின் செல்வன் எபெக்ட்டுதான் வேறென்ன.&lt;br /&gt;4. ருஷ்யாவின் ஸ்டெப்பி புள்வெளிகளின் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு கிராமம்.&lt;br /&gt;5. சிம்லா&lt;br /&gt;6. காஷ்மீர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த இடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;1. நான் பிறந்து வளர்ந்த எங்கள் ஊர்.&lt;br /&gt;2. தாத்தா, பாட்டி வாழும் பக்கத்து ஊர்.&lt;br /&gt;3. தஞ்சை பெரிய கோவில்.&lt;br /&gt;4. ஊட்டி&lt;br /&gt;5. ஆழ்ந்த அமைதியிலிருக்கும் இரவில் எல்லா ஊர்களும்&lt;br /&gt;6. ஆரவாரமில்லா எல்லா கடற்கரைகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த படங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;1. என் பொம்முகுட்டி அம்மாவுக்கு&lt;br /&gt;2. வேதம் புதிது&lt;br /&gt;3. முதல் மரியாதை&lt;br /&gt;4. மௌன ராகம்&lt;br /&gt;5. ரோஜா&lt;br /&gt;6. இதயத்தை திருடாதே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த பாடல்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/x4vgVDrvud.As1NMvHdW/" target="song"&gt;நீதானே என் பொன்வசந்தம்&lt;/a&gt; - நினைவெல்லாம் நித்யா&lt;br /&gt;2. &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/_5OgDmmXQt.As1NMvHdW/" target="song"&gt;ராஜராஜ சோழன் நான்&lt;/a&gt; - இரட்டைவால் குருவி&lt;br /&gt;3. &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/9Jmgwp73md.As1NMvHdW/" target="song"&gt;குழலூதும் கண்ணனுக்கு&lt;/a&gt; - மெல்லத் திறந்தது கதவு&lt;br /&gt;4. &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/uqXg8eh9Ud.As1NMvHdW/" target="song"&gt;என் கண்மணி&lt;/a&gt; - சிட்டுக்குருவி&lt;br /&gt;5. &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/tqvgBpn4.t.As1NMvHdW/" target="song"&gt;நீ ஒரு காதல் சங்கீதம்&lt;/a&gt; - நாயகன்&lt;br /&gt;6. &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/XqfgIxVgpd.As1NMvHdW/" target="song"&gt;செல்லமே செல்லமே என்றாயடி&lt;/a&gt; - ஆல்பம்&lt;br /&gt;[என்ன செய்றது. இப்பவெல்லாம் இதுபோல பாட்டு தான் பிடிக்குது. அதுவும் கடைசி பாட்டு loopல ஓடிகிட்டு இருக்கு. :-)] &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்தவை ஆறு.&lt;/strong&gt;&lt;br /&gt;1. புத்தகங்கள்&lt;br /&gt;2. குழந்தைகள்&lt;br /&gt;3. நிசப்தமான நிலவொளியுள்ள இரவுகளில் ஊர் சுற்றுவது.&lt;br /&gt;4. மூன்றாம் வகுப்பு இரயில் பயணங்கள்.&lt;br /&gt;5. இணையத்தில் மேய்வது.&lt;br /&gt;6. ஜவா நிரலியுடன் மணிக்கணக்கில் சண்டை போடுவது. (Esp. with NullPointer Exception :-))&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எந்த சங்கிலிப்பதிவு எழுதியதில்லையாதலால் &lt;a href="http://vettrikandaswamy.blogspot.com" target="New"&gt;வெற்றி&lt;/a&gt; அழைத்ததும் ஏதேதோ எழுதலாமென்று தோன்றினாலும் எழுதுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாததாலும் மற்றவர்கள் போட்டிருக்கும் அதே வழிமுறையில் நானும் போட்டுவிட்டேன். கீழே உள்ளவர்களையும் அழைக்கிறேன். இந்த நண்பர்களுக்கு சங்கிலி பதிவு பிடிக்காவிட்டால் எழுத வேண்டிய கட்டாயமில்லை. எழுதினால் மகிழ்வேன்(வோம்). &lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://kathalregai.blogspot.com" target="New"&gt; செந்தில் குமரன் (குமரன் எண்ணம்)&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://madavillagam.blogspot.com" target="New"&gt; வடுவூர் குமார்&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://oosi.blogspot.com" target="New"&gt;ஓசை&lt;/a&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://kurinchitamil.blogspot.com" target="New"&gt; ராஜகுமார்&lt;/a&gt;&lt;br /&gt;5. &lt;a href="http://jeyapal.blogspot.com" target="New"&gt; ஜெயபால்&lt;/a&gt;&lt;br /&gt;6. &lt;a href="http://pkp.blogspot.com" target="New"&gt; பிரியமுடன் கேபி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-115223639169174956?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/115223639169174956/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=115223639169174956' title='13 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115223639169174956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115223639169174956'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/07/15.html' title='15. அப்பாடி நானும் ஆறு போட்டாச்சு'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-115171919098113498</id><published>2006-06-30T21:53:00.000-04:00</published><updated>2006-07-07T01:03:59.346-04:00</updated><title type='text'>14. ஒரு தற்கொலையும், துரத்தும் நினைவுகளும்</title><content type='html'>அன்று கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்த சமயம் அந்திசாயும் நேரத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. சிறிது நேரத்தில் ஒன்று சிலவாகவும் பின்னர் பலவாக பலமாகவும் ஆனது. சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு ஓடினேன். அவன் நினைவிழந்து கிடந்தான். சற்றே தூக்கலான மது வாசனையும், கொஞ்சம் போல வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்து வாசனையும் வீசியது.&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்து கிடந்தவன் துவக்கப் பள்ளி முழுவதும் என்னுடனே படித்தவன். தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் பெரும்பாலும் கட்டுப்பாடற்றே வளர்ந்து வந்தான். 30 அடி ஆழ கிணற்றில் குதிப்பதும், தென்னை மரத்திலேறி கிளி, பொன்வண்டு பிடிப்பதுவுமாக சிறுவயதுகளில் சக வயது தெருப்பையன்களின் ஆதர்சனமாகவே இருந்தான். வீட்டிலிருந்து கடிகார முள்ளைக் கட்டிகொண்டு நாங்கள் விளையாட வரும் போது அவன் மட்டும் மணிக்கணக்கில் ஆற்றில் நீச்சலடிப்பான். அதுவும் எனக்கு பம்பரம் கற்று தந்ததிலிருந்து, இரகசியமாய் என்னை ஆற்றுக்கு நீச்சலடிக்க, மீன்பிடிக்க அழைத்து போவது வரை அவனேதான் செய்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;துவக்கப்பள்ளி முடிந்ததும் வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டதால் தொடர்புகள் அருகிவிட்டன. சேர்ந்து ஊர்சுற்றுவது கோடை விடுமுறைகளோடு முடிந்து விட்டது. அதுவும் பத்தாம் வகுப்பு வந்ததிலிருந்து முடிவுக்கு வந்தது. அப்போதெல்லாம் எங்கள் பக்கங்களில் கிரிக்கெட் சிறிய அளவில் இருந்தாலும் பிரசித்தி பெற்ற விளையாட்டுக்கள் கபடியும், கைப்பந்தும் தான். ஊருக்கு ஒரு அணி கைப்பந்திற்கென்று இருந்தால், தெருவுக்கு ஒன்று கபடிக்கென்றிருக்கும். சில சமயம் சண்டையால் பிளவுபட்டு தெருவுக்கு இரண்டு, மூன்று கூட இருக்கும். இவனுக்கு படிப்பில் எந்த முன்னேற்றமில்லாவிட்டாலும் கபடி விளையாட்டில் பெரும் பேர் கிடைக்க ஆரபித்தது. ஆள் ஒல்லியாக இருந்தாலும் வியூகம் வகுப்பதிலும் உடைப்பதிலும் தேர்ந்திருந்ததால் வெகு வேகமாக எல்லோருக்கும் தெரிந்தவனானான். அவனுக்காக தனி வியூகங்களை எதிரணியினர் வகுக்கும் அளவிற்கு ஆனான்.&lt;br /&gt;&lt;br /&gt;கபடிக்காக சுற்றியதில் ஒவ்வொரு வகுப்பும் தாண்டுவது அவனுக்கு பெரும்பாடாகவிருந்தது. ஒருவழியாக அவன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபோது நான் கல்லூரியில் நுழைந்திருந்தேன். அந்த பத்தாம் வகுப்பு தேர்வை மூன்று வருடங்கள் திரும்ப திரும்ப எழுதியும் 2 பாடங்கள் தான் முடித்திருந்தான். மாவட்ட மற்றும் மாநிலத்துக்கு விளையாட பத்தாம் வகுப்பு முடித்தே ஆக வேண்டியிருப்பதால் "வேறு" வழிகளில் முடிக்க முயற்சிப்பதாக மற்ற நண்பர்கள் சொன்னார்கள். கூப்பிட்டு "ஏதாவது டியூஷன் போயாவது படியேண்டா" என்றால் சிறு சிரிப்பும் வாத்திகளுக்கு நாலு வசவும் தான் பதிலாக வரும். இந்த கால கட்டங்களில் அவ்வப்போது நாங்கள் கைப்பந்து விளையாடும்போது வந்து கலந்துகொள்வான் ஆனாலும் அவனுக்கு சகவாசம் பெரும்பாலும் "பெருசுகளுடன்" ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான நேரத்தில் யாரிடமோ பத்தாம் வகுப்புக்காக பாஸ் செய்ய பத்தாயிரம் வரை பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், திருப்பி கேட்கையில் கடைத்தெருவில் சண்டை வலுத்ததாகவும் சண்டையின்போது அடிவாங்கிய எதிராளி அவன் அம்மாவையும், சித்தியையும்(அவன் அப்பாவுக்கு இரு மனைவிகள்) கேவலமாக திட்டியதாகவும் அதனால் பிராந்தியில் விஷம் கலந்து குடித்ததாகவும் பின்னர் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் நிலமை புரிந்து மருத்துவமனைக்கு 2 கி.மீ செல்லவேண்டுமாதலால் பக்கத்து வீட்டிலிருந்த பைக்கை எடுத்து வர ஓடினேன். அவன் அம்மாவும் மற்றும் சிலரும் உப்புத்தண்ணீரும், வேறு ஏதோவும் கொடுத்து வாந்தியெடுக்க வைத்துக்கொண்டிருந்தனர். வேகமாக வண்டியை எடுத்து வந்து நிறுத்தினேன். சிலர் தூக்கி பைக்கில் உட்காரவைக்க அவனுக்கு பின் இன்னொருவர் உட்கார்ந்து பிடித்துக்கொண்டார். என்மேல் சாய்ந்து கிட்டதட்ட தொங்கிக்கொண்டே வந்தான். வேகமாக செல்கையில் பாதிவழியில் சில வினாடிகள் சுயநினைவு வந்தது. சுயநினைவு வந்ததும் என்னை விளித்து "டேய் நான் சாக போறேன். பொழைக்க வைக்க பாக்குறியா" என்று சிரித்தபடி மீண்டும் சுயநினைவிழந்தான். இப்போது அவன் உடல் அசாதாரணமாய் முறுக்கேறி என் முதுகை பிடித்து அழுத்த நான் வண்டியின் மேல் கிட்டதட்ட படுத்து விட்டேன். அந்த நாட்களில் நான் அவனை விட கொஞ்சம் பலமானவன்தான். சாதாரணமாக அப்படி அழுத்தினால் என்னால் தாக்குபிடிக்க முடியும். ஆனால் இப்போதைய பிடி அசுர பலத்தில் இருந்தது. ஆனாலும் விடாமல் தலையை மட்டும் தூக்கிய பாதையை பார்த்த படி ஹாரனை அழுத்திக்கொண்டே வண்டியை விரட்டிக்கொண்டிருந்தேன். பின்னால் பிடித்துக்கொண்டிருந்த அண்ணனோ அவனைப் அடக்கி பிடிக்க போராடிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மெதுவாக உடல் தளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக பத்து நிமிடங்களில் மருத்துவரிடம் கொண்டு சென்று சேர்த்தோம். நான் குடம் முழுக்க தண்ணிரோடு தலைக்கு மேல் பிடித்துக்கொள்ள மருத்துவர் மெல்லிய நீண்ட குழாயின் ஒரு முனையை வாய் வழியே அவன் வயிறு வரை விட்டார். மறுமுனை குடத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கியது. குழாய் வழியே தண்ணீர் சென்று வயிற்றை சுத்தம் செய்து வாய்வழியே வந்தது. அதன் துர்நாற்றமே தாங்க முடியாமல் இருக்க, சிறிது நேரத்தில் மலமும் சிறுநீரும் வெளியானதும் அருகிலிருந்த நாங்கள் இருவரும் வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்தோம். இன்னும் அரைமணி நேர பெரும் போராட்டத்துக்குப்பிறகு மருத்துவர் கையை விரித்து விட்டு தஞ்சாவூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல சொன்னார். அதற்குள் தெருவிலிருந்த ஏராளமானோர் வந்து விட அங்கிருந்த ஒரு காரில் அவனை ஏற்றினோம். நானும் இன்னொருவரும் தூக்கியபோதே அவன் உடல் லேசாக வெட்டியிழுக்க மொத்தமாக வியர்த்துப்போனேன். அதன்பிறகு அங்கு நிற்கவும், காரில் தஞ்சை செல்லவும் என்னால் முடியாமல் வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான் வந்து சில நாழியில் "அதுவும்" திரும்பிவந்தது. கூடவே சுற்றி திரிந்த ஒருவன் என் கைகளில் இறந்ததும், அவன் கடைசியாய் பேசியது என்னுடன் என்ற நினைவு துரத்தவும் திரும்ப போய் "அதை" பார்க்க திராணியில்லாமல் என் அறையில் அப்போது சென்று நுழைந்தவன் அடுத்தநாள் மதியம் "காரியம்" முழுவதும் முடிந்தபின் தான் வெளியே வந்தேன். ஆனால் அன்றைய அதிர்வு பலவருடங்களாய் என்னுள் இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-115171919098113498?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/115171919098113498/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=115171919098113498' title='17 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115171919098113498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/115171919098113498'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/06/14.html' title='14. ஒரு தற்கொலையும், துரத்தும் நினைவுகளும்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114989813199213464</id><published>2006-06-09T19:55:00.000-04:00</published><updated>2006-07-01T00:02:52.776-04:00</updated><title type='text'>13. காத்திருக்கவேணும்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7571/1234/1600/MyPic.gif"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7571/1234/320/MyPic.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;சூரிய சந்திரரோ?&lt;br /&gt;வட்டக் கரிய விழி - கண்ணம்மா!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;வானக் கருமை கொல்லோ?&lt;br /&gt;பட்டுக் கருநீலப் - புடவை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பதித்த நல் வயிரம்&lt;br /&gt;நட்ட நடு நிசியில் - தெரியும்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;நஷத் திரங்க ளடீ!&lt;br /&gt;சோலை மல ரொளியோ - உனது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;சுந்தரப் புன்னகை தான் ?&lt;br /&gt;நீலக் கடலலையே - உனது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;நெஞ்சி லலைக ளடீ!&lt;br /&gt;கோலக் குயி லோசை - உனது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;குரலி னிமை யடீ!&lt;br /&gt;வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;மருவக் காதல் கொண்டேன்.&lt;br /&gt;சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;சாத்திர மேதுக் கடீ!&lt;br /&gt;ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;சாத்திர முண்டோ டீ!&lt;br /&gt;மூத்தவர் சம்மதியில் - வதுவை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;முறைகள் பின்பு செய்வோம்;&lt;br /&gt;காத்திருப் பேனோடீ? - இதுபார்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;கன்னத்து முத்த மொன்று!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114989813199213464?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114989813199213464/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114989813199213464' title='2 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114989813199213464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114989813199213464'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/06/13.html' title='13. காத்திருக்கவேணும்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114963586781046284</id><published>2006-06-06T19:17:00.000-04:00</published><updated>2006-06-06T21:14:29.073-04:00</updated><title type='text'>12. மதுமிதா அவர்களின் ஆய்வுக்காக,</title><content type='html'>&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவர் பெயர்:&lt;/strong&gt; சோழநாடன்&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பூ பெயர்:&lt;/strong&gt; தேடலின் பாதையில்&lt;br /&gt;&lt;strong&gt;சுட்டி(url) :&lt;/strong&gt; &lt;a href="http://www.chozanaadan.blogspot.com/"&gt;http://www.chozanaadan.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊர்:&lt;/strong&gt; சியாட்டல் (நாமெல்லாம் வெக்கிடையாட்டு கூட்டம் போல ஊர் ஊராய் சுற்றும் மென்பொருள் ஆசாமி. இப்போது இருப்பது சியாட்டல்)&lt;br /&gt;&lt;strong&gt;நாடு:&lt;/strong&gt; அமெரிக்கா&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பூ அறிமுகம் செய்தவர்:&lt;/strong&gt; ஆங்கில வலைப்பதிவை பற்றி முன்பே தெரிந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி 2003 ஜூனில் பத்ரியின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலும் தொடந்து கொண்டே வருகின்றேன். ஆரம்பத்தில் கிட்டத்தட்ட அனைத்தையும் படிப்பேன். இப்போது நேரம் கிடைக்கையில் முடிந்தவற்றை பற்றி மட்டுமே படிக்கிறேன்.&lt;br /&gt;&lt;strong&gt;முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்:&lt;/strong&gt; ஜூன் 21, 2005 ல்&lt;br /&gt;&lt;strong&gt;இது எத்தனையாவது பதிவு:&lt;/strong&gt; 12&lt;br /&gt;&lt;strong&gt;இப்பதிவின் சுட்டி(url):&lt;/strong&gt; http://chozanaadan.blogspot.com/2006/06/12.html&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:&lt;/strong&gt; முதலில் பின்னூட்டமிடுவதற்காக மட்டுமே ஆரம்பித்தேன். பிறகு அவ்வப்போது கொஞ்சம் எழுதவும் செய்கிறேன். இப்படியும் சொல்லலாம்- இது என் இலக்கற்ற பயணத்தில் கடந்தவைகளும், உள்ளே சூல்கொண்டவைகளும் விட்டுச் சென்ற சுவடுகளின் பதிவுகளுக்கும், சூழலின் மீதான பிம்பங்களின் பிரதிபலிப்பிற்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;சந்தித்த அனுபவங்கள்:&lt;/strong&gt; நீண்ட காலமாய் என்னுள் இருந்த பல பார்வைகள் மாறியிருக்கின்றன. நல்ல புத்தகங்களின் அறிமுகம் நிறைய கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;strong&gt;பெற்ற நண்பர்கள்:&lt;/strong&gt; நண்பர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் பல நல்ல அறிமுகங்கள் கிடைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;strong&gt;கற்றவை:&lt;/strong&gt; சில சமயம் கோபத்தில் சட்டென தெரித்து விழும் வார்த்தைகளை கட்டுபடுத்த இங்குதான் கற்றுகொண்டேன்.&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:&lt;/strong&gt; அவசியமான அதேசமயத்தில் அபாயகரமான முழு சுதந்திரம். {அதுவும் சில நேரங்களில் சிலரிடம் சுட்டி கொடுக்கும் வரைதான்:-)}&lt;br /&gt;&lt;strong&gt;இனி செய்ய நினைப்பவை:&lt;/strong&gt; படித்துக்கொண்டிருப்பதைவிட இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. முடியும்போது ஏதாவது எழுதலாம்.&lt;br /&gt;&lt;strong&gt;உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:&lt;/strong&gt;சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. &lt;a href="http://chozanaadan.blogspot.com/2006/01/1.html"&gt;http://chozanaadan.blogspot.com/2006/01/1.html&lt;/a&gt; இந்த சுட்டியில் என்னைப் பற்றிய சிறு அறிமுகம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:&lt;/strong&gt;&lt;br /&gt;சுயதம்பட்டம் அடிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114963586781046284?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114963586781046284/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114963586781046284' title='2 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114963586781046284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114963586781046284'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/06/12.html' title='12. மதுமிதா அவர்களின் ஆய்வுக்காக,'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114844331011761666</id><published>2006-05-23T23:56:00.000-04:00</published><updated>2006-05-25T09:17:25.230-04:00</updated><title type='text'>11. முகில்களின் மடியில்</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7571/1234/1600/sky_above.1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7571/1234/320/sky_above.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என்னுள்&lt;br /&gt;எதிரொலிக்கும்&lt;br /&gt;உன் குரல், மெல்ல&lt;br /&gt;எனை&lt;br /&gt;நிரப்பியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விசிறியடித்த&lt;br /&gt;வெண்பஞ்சு பொதிகளின்&lt;br /&gt;மேலாக&lt;br /&gt;கைகோர்த்த படி&lt;br /&gt;மிதந்து கொண்டிருக்கிறோம்&lt;br /&gt;நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சலனமே இல்லா&lt;br /&gt;நதிபோல&lt;br /&gt;ஓடிக்கொண்டிருக்கிறது&lt;br /&gt;என் எண்ணங்கள்&lt;br /&gt;உன்னை மட்டும்&lt;br /&gt;சுமந்த படி.&lt;br /&gt;&lt;br /&gt;நேர அட்டவணைகளையெல்லாம்&lt;br /&gt;புறங்கையால் தள்ளி&lt;br /&gt;இரக்கமில்லாமல்&lt;br /&gt;ஆக்கிரமிக்கிறாய்&lt;br /&gt;என்னை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே வெறும்&lt;br /&gt;ஆரம்பம்தான்&lt;br /&gt;போக வேண்டியது&lt;br /&gt;எவ்வளவோ&lt;br /&gt;மீதமுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;எந்நிலையிலும்&lt;br /&gt;என்னோடிருப்பாய்&lt;br /&gt;என்ற எண்ணமே&lt;br /&gt;என்னை வழிநடத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணம்மா,&lt;br /&gt;நமது நெடும்&lt;br /&gt;பயணத்திற்கு தயார்படுத்து&lt;br /&gt;உன்னோடு என்னையும்&lt;br /&gt;சேர்த்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114844331011761666?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114844331011761666/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114844331011761666' title='3 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114844331011761666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114844331011761666'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/05/11.html' title='11. முகில்களின் மடியில்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114669414978343117</id><published>2006-05-03T18:07:00.000-04:00</published><updated>2006-06-18T21:07:38.433-04:00</updated><title type='text'>10. மறுமொழி மட்டுறுத்தலும், தீர்வுக்கான முயற்சியும்</title><content type='html'>அன்னியன் அவர்களது blog firewall பற்றிய பதிவை படித்தேன். நானும் இதேபோல் ஒன்றை மறுமொழி மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதற்கு தீர்வாக முயற்சி செய்தேன். ஆனாலும் சில தொழில்நுட்ப காரணங்களாலும், தங்கை திருமணத்திற்கு இந்தியா செல்ல வேண்டியிருந்ததாலும் அதை அப்படியே குப்பையில் போட்டு விட்டேன். மேலும் இங்கேதான் தொழில்நுட்பத்தில் பெரிய தலைங்க எல்லாம் இருக்கே அவங்களாலெயே முடியல போல அதான் யரும் இதை பத்தி பேசலன்னு விட்டுட்டேன். இப்போது அன்னியன் பதிவை பார்த்தவுடன்தான் இதே விஷயத்தை பல பேர் முயற்சி செய்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே நான் எதுவரை வந்துள்ளேன் என்பதை போட்டால் இதை தொடர நினைப்பவர்களுக்கும் பயன்படும் என்பதால் நான் முடித்தவரை விவரிக்கின்றேன். முடிபவர்கள் தொடரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் நிரல் பின்வருமாறு வேலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.&lt;br /&gt;நிரல்&lt;br /&gt;&lt;br /&gt;1. if the user id exists in Whilte list it should allow the user to comment directly. (it will appear in the blog immediately)&lt;br /&gt;2. else it will send the comment for moderation. &lt;br /&gt;3. all Anonymous and Other user's comment directly goes to moderation.&lt;br /&gt;பார்க்க படம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/chozanaadan/Comment.gif" width=681height=566&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முதலாவது javascript மூலம் எளிதில் முடிந்துவிட்டது. இதற்கு KVR கொடுத்திருந்த &lt;a "href=http://kosappettai.blogspot.com/2004/09/blog-post_13.html"&gt;பின்னூட்டபெட்டியை&lt;/a&gt; பயன்படுத்தினேன். &lt;br /&gt;2 வதும் 3 வதும் முடியவில்லை. காரணம் இதற்கு ஏதேனும் server side நிரல் தேவை. எனக்கு JSP,Servletல் இதற்கு நிரல் எழுத முடியுமென்றாலும் அதை host செய்யும் server கிடைக்கவில்லை. உண்மையில் அதிகம் தேடவில்லை. இந்திய பயணத்திற்கான முன்னேற்பாடுளில் இறங்கிவிட்டதால் பாதியில் விட்டுவிடேன்&lt;br /&gt;&lt;br /&gt;இதிலுல்ல குறைபாடு ஒவ்வொரு bloggerஉம் தனித்தனியே ஒரு JSP கோப்பை மின்னஞ்சல் அனுப்பும் வசதியுள்ள வழங்கியில் போட்டு வைக்க வேண்டும். சரி இதைக் களையவேண்டுமானால் நிரலை பொதுவாக எழுதி தமிழ்மணம் போன்ற ஒரு வழங்கியில் பொதுவில் போடலாம். இதிலும் ஒரு பிரச்சனை என்னவென்றால் ஏராளமான மறுமொழிகள் வருவதால் நிறைய மறுமொழிகளை கையாளவேண்டும் மேலும் நிறைய மின்னஞ்சல்களை அனுப்பவேண்டும். இதற்கு ஏராளமான banwidth தேவப்படும். அனைத்தையும் தனிநபர் இலவசமாக செய்யமுடியுமாவென்று தெரியவில்லை. இதுகுறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களும் வேறு வழிமுறை தோன்றுபவர்களும் சொல்லுங்கள். மேலும் முயற்சி செய்ய நானும் உங்களோடு வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சரி யாஹ¥ 360 போல் நாம் விரும்புபவர் மட்டும் மறுமொழியிட வேண்டுமென்றால் javascriptன் மூலம் எளிதாக செய்யலாம். &lt;br /&gt;அன்னியன் பயன்படுத்துவதுபோல் தனி js கோப்புகொண்டும் செய்யலாம்(அன்னாத்தே அன்னியன் view source பாத்தாலே எல்லாம் தெரியுது. இதுல என்ன ரொம்ம பீலா:-))))) ). இல்லையேல் KVR ன் பின்னூட்டப்பெட்டியின் நிரலில் AddName methodல் ஒரு if blockஐ சேர்ப்பதன் மூலமும் செய்யலாம். ஆனால் எனக்கு இது பிடிக்காததால் இதை என் பதிவில் பயன்படுத்தவில்லை(ஆமா பின்ன வர்ர கொஞ்ச பின்னூட்டத்தையும் இதுபோல ஏதாவது செஞ்சு விரட்ட முடியுமா?:-)) ). வேறு யாருக்கும் தேவையெனில் சொல்லுங்கள் செஞ்சுடுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114669414978343117?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114669414978343117/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114669414978343117' title='4 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114669414978343117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114669414978343117'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/05/10.html' title='10. மறுமொழி மட்டுறுத்தலும், தீர்வுக்கான முயற்சியும்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114661055086411679</id><published>2006-05-02T18:37:00.000-04:00</published><updated>2006-05-02T22:34:41.250-04:00</updated><title type='text'>9. இரு செவ்விகளும், இளிக்கும் நடுநிலையும்</title><content type='html'>இரு வாரங்களாய் குமுதத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் செவ்வி வந்தது. இந்த வாரத்திலிருந்து கலைஞரின் செவ்வி வர ஆரம்பித்துள்ளது. உண்மையில் இவ்விரு செவ்விகளில் தலைவர்களின் பதிலைவிட குமுதத்தின் கேள்விகள் அதன் நடுநிலைக்கு உதாரணமாக உள்ளது. பதில்களைவிட கேள்விகளிளேயே அதிக சுவாரசியம் உள்ளதால் கேள்விகள் மட்டும் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதல்வர் ஜெயலலிதாவின் செவ்வி&lt;/strong&gt;&lt;br /&gt;1: புதியவர்கள், இளைஞர்களை, வேட்பாளர்களாகக் களத்தில் இறக்கியுள்ளீர்கள். இதன் பின்னணி என்ன?&lt;br /&gt;2: தங்கள் நீண்ட நெடிய தேர்தல் சுற்றுப் பயணம் எப்படி சாத்தியமாகிறது?&lt;br /&gt;3: இந்த தேர்தலில் உங்களின் முழக்கம் என்ன?&lt;br /&gt;4: தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம் என்று கேட்டால், எதைச் சொல்வீர்கள்?&lt;br /&gt;5: &lt;Font color=green&gt;அசத்திய முதல்வர் என்று உங்களைப் பத்திரிகைகள் பாராட்டுவதைக்கூட, அ_சத்திய முதல்வர் என்பதாகத் திரிக்கிறதே முரசொலி?&lt;/font&gt;&lt;br /&gt;6: நீங்கள் மறக்க விரும்பும் விஷயம் எது?&lt;br /&gt;7: சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? நீங்கள் விரும்பிப் படித்த புத்தகங்கள் எவை?&lt;br /&gt;8: ஆன்மிகம் கொஞ்ச நாட்களாய் நம் நாட்டில் ரொம்ப வேகமாக வளர்ந்து வருகிறதே?&lt;br /&gt;9: நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர் அல்லவா?&lt;br /&gt;10: &lt;Font color=green&gt;‘சிங்காரச் சென்னை’ என்பதை, சாலையோர பூங்காக்கள் மூலம் நீங்கள்தான் செய்து காட்டியுள்ளீர்கள். பூங்காக்களை அமைக்க விரும்பியது ஏன்?&lt;/font&gt;&lt;br /&gt;11:&lt;Font color=green&gt; சென்னையின் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்த்த ஒரே முதல்வர் என்று சென்னை மக்கள் போற்றுவதாகப் பேசப்படுகிறதே.?&lt;/font&gt;&lt;br /&gt;12 :&lt;Font color=green&gt; மழைநீர் வீணாகிறதே? அதை முழுவதுமாகச் சேமிக்க வேறு ஏற்பாடுகளே இல்லையா?&lt;/font&gt;&lt;br /&gt;13: என்ன செய்தால் தமிழகம் மேலும் முன்னேறும் என்று கருதுகிறீர்கள்?&lt;br /&gt;14 : இந்தியா சுதந்திரம் அடைந்த அறுபதாவது வருடத்தில் அதாவது 2007_ல் ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று விரும்பினார், எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்கள். பிரதமர் பதவி என்கிற கனவு உங்களுக்கு இருக்கிறதா?&lt;br /&gt;15: புதுவாழ்வுத் திட்டம் எந்த இலக்கை நோக்கிச் செல்லப் போகிறது?&lt;br /&gt;16: எம்.ஜி.ஆர். என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?&lt;br /&gt;17: பச்சை நிறம் உங்களுக்கு மிகவும் பிடித்தது. அதற்கு ஏதாவது காரணம் உண்டா?&lt;br /&gt;18:&lt;Font color=green&gt; சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் பலர்அ.தி.மு.க.வின் வெற்றிக்குப் பாடுபடப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. ரஜினி பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?&lt;/font&gt;&lt;br /&gt;19: கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்கிறாரே தி.மு.க. தலைவர் கருணாநிதி?&lt;br /&gt;20:&lt;Font color=green&gt; மு.க. ஸ்டாலினுக்காக ‘கொல்லைப்புற முதல்வர்’ திட்டத்தை தி.மு.க. வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது, விடுதலைச் சிறுத்தைகள். உங்கள் கருத்து?&lt;/font&gt;&lt;br /&gt;21: நீங்கள் கேபிள் டி.வி. மசோதா கொண்டு வந்த காரணம் என்ன?&lt;br /&gt;22: சோனியாகாந்தி ராஜினாமா விவகாரம் குறித்து?&lt;br /&gt;23: உங்களுக்குப் பிடித்த பொன்மொழி என்றால் எதைச் சொல்வீர்கள்?&lt;br /&gt;24: நீங்கள் விரும்பிக் கேட்கும் பாடல் எது? ஏன்?&lt;br /&gt;25:&lt;Font color=green&gt; சாதாரண குடும்பத்தைச் சமாளிக்கவே பெண்கள் சிரமப்படும்போது ஒரு நாட்டையே சுமப்பது கடினமாக இல்லையா? இதை ஒரு சுமை என்று நீங்கள் எப்போதாவது கருதியது உண்டா?&lt;/font&gt;&lt;br /&gt;26: &lt;Font color=green&gt;சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவைத் தங்கள் அரசு மிகத் திறமையாகச் சமாளித்தது என சர்வதேச அளவில் பாராட்டு கிடைத்தது. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கத் தொலைநோக்குத் திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?&lt;/font&gt;&lt;br /&gt;27: தமிழக மக்களுக்கு மேலும் நீங்கள் செய்ய விரும்பும் பணிகள், திட்டங்கள் யாவை?&lt;br /&gt;28: தகவல் தொழில்நுட்பம், தொழில் துறை ஆகியவற்றில் தமிழகத்தின் இலக்கு என்ன?&lt;br /&gt;29: &lt;Font color=green&gt;born with a silver spoon என்று சொல்வது போல, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள். அப்படி இருந்தும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை முழுக்கப் புரிந்து கொண்ட முதல்வராக இருக்கிறீர்கள். ஏழை மக்களின் பிரச்னைகளை உணர்ந்து அவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது எங்ஙனம்?&lt;/font&gt;&lt;br /&gt;30: &lt;Font color=green&gt;பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்ததைவிட, தற்போது அரசு மீது மக்களுக்கு நல்லெண்ணம் அதிகரித்துள்ளதாகப் பேசப்படுகிறதே? கூட்டணிக் கட்சிகளின் பின்னணியில், மக்களின் நல்ல எண்ணம் ஆட்சியைப் பிடிக்கும் அளவு போதுமானதா?&lt;/font&gt;&lt;br /&gt;31:&lt;Font color=green&gt; குமுதம் இதழில் ‘நெஞ்சிலே ஒரு கனல்’ என்று அருமையான தொடர்கதை கூட எழுதியிருக்கிறீர்கள். குமுதம் பற்றியும், அதன் வாசகர்கள் பற்றியும் சில வார்த்தைகள் ப்ளீஸ்?&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலைஞரின் செவ்வி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1: நீங்கள் முதல்வரானால் அமல்படுத்தப் போகும் முதல் மூன்று திட்டங்களைச் சொல்லுங்கள்?&lt;br /&gt;2: இலவச கலர் டி.வி. திட்டம் உங்கள் மனதில் உதித்தது எப்படி?&lt;br /&gt;3: &lt;font color=red&gt;1996 தேர்தலில் ஜெயலலிதா அரசின் ஊழல்கள் பற்றியும், வளர்ப்பு மகன் திருமணம் பற்றியும் பேசி வாக்குகளைக் கவர்ந்தீர்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொடாவையும், அரசு ஊழியர் பிரச்சினையையும் முன் வைத்துப் பிரச்சாரம் செய்தீர்கள். அது போன்ற ஒரு வலுவான பிரச்சினை இப்போது இல்லாமல் போய்விட்டதுதானே?&lt;/font&gt;&lt;br /&gt;4: &lt;font color=red&gt;அ.தி.மு.க. அரசைப் பற்றி மக்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத நிலையில், உங்கள் பிரச்சார வியூகம் எப்படியிருக்கும்?&lt;/font&gt;&lt;br /&gt;5: &lt;font color=red&gt;இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகத் தொகுதிகளைக் கொடுத்துவிட்டு குறைந்த தொகுதிகளில் மட்டும் தி.மு.க. போட்டியிடுவது, தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளதா?&lt;/font&gt;&lt;br /&gt;6: விஜயகாந்தின் வரவு, உங்கள் கட்சியின் வாய்ப்புகளை எந்த அளவு பாதிக்கிறது?&lt;br /&gt;7: &lt;font color=red&gt;கருத்துக் கணிப்புகளின் படி பார்த்தால் தி.மு.க.வின் ஓட்டுக்களைத்தான் விஜயகாந்த் கட்சி பிரிப்பது போல் இருக்கிறது. தி.மு.க.வினர் விஜயகாந்த் பக்கம் சாய்கிறார்களா?&lt;/font&gt;&lt;br /&gt;8: &lt;font color=red&gt;டி.ராஜேந்தர், வைகோ, விஜயகாந்த், சரத்குமார் _ இவர்களில் உங்களோடு நெருக்கமாக இருந்து இப்போது தேர்தலில் உங்களை எதிர்ப்பவர்களின் பிளஸ் மற்றும் மைனஸ்களை வரிசைப்படுத்துங்கள். இவர்களில் யாருடைய நடவடிக்கை உங்களுக்குத் திருப்தி தருகிறது?&lt;/font&gt;&lt;br /&gt;9: சரத்குமாருக்கும் உங்களுக்கும் அப்படி என்ன தான் பிரச்சினை?&lt;br /&gt;10:&lt;font color=red&gt; தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் ஒன்று சேர, சன் டி.வி. ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இருக்கிறது. அதைத் தடுக்க நீங்கள் முயலவில்லையா? சன் டி.வி.யைக் கொஞ்சம் அனுசரித்துப் போகச் சொல்லியிருக்கலாமே?&lt;/font&gt;&lt;br /&gt;11: &lt;font color=red&gt;சன் டி.வி. என்னுடையது அல்ல. அது ஒரு தனியார் நிறுவனம் என்று சொல்லி நீங்கள் ஒதுங்கினாலும், சன் தொலைக்காட்சியின் ஆதாரப் பள்ளி தி.மு.க. என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருந்தாலும், நீங்கள் அந்த உண்மையை மறைக்க முயல்வது ஏன்?&lt;/font&gt;&lt;br /&gt;12: ஒரு ரூபாய்க்கு செய்தித்தாள் வழங்குவது மற்ற செய்தித்தாள்களைப் பாதிக்கும் அல்லவா? இது குறித்து நீங்கள் கலாநிதி மாறனிடம் பேசியிருக்கிறீர்களா?&lt;br /&gt;13: &lt;font color=red&gt;பல நாடுகளில், பல மாநிலங்களில் பல நிறுவனங்கள் இப்படி குறைந்த விலைக்குச் செய்தித் தாள்களை விற்றிருந்தாலும், அவற்றின் பின்னணியில் அரசியல் கட்சியோ அரசியல் தலைவர்களோ இருந்ததில்லை. மீடியா முழுவதும் ஒருவரின் பிடியிலே இருப்பது நல்லதா?&lt;/font&gt;&lt;br /&gt;14: ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து வைகோவை அணி மாறாமல் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறதா?&lt;br /&gt;15: &lt;font color=red&gt;வைகோவின் பிரச்சாரம் தி.மு.க. வைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?&lt;/font&gt;&lt;br /&gt;16: &lt;font color=red&gt;உங்கள் கூட்டணி பலமாக இருந்தாலும், நீங்கள் ஒருவர்தான் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர வைகோ, திருமாவளவன், நெல்லை கண்ணன், என்று திறம்பட பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். எப்படி அவர்களை எதிர்கொள்ள போகிறீர்கள்?&lt;/font&gt;&lt;br /&gt;17: ம.தி.மு.க. எம்.பி.களைக் காட்டித் தான் நீங்கள் கூடுதல் மத்திய மந்திரி பதவிகளை வாங்கியதாக வைகோ குற்றம் சாட்டுவதற்கு உங்கள் பதில் என்ன?&lt;br /&gt;18: &lt;font color=red&gt; தி.மு.க. தேர்தல் செலவுகளுக்காக தி.மு.க. வின் மத்திய மந்திரிகள் டெல்லியில் தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டுவதாக, ‘‘டைம்ஸ் ஆப் இந்தியா’’வில் செய்தி வந்துள்ளது. வைகோவும் இதை மேடைகளில் பேசுகிறார். இதற்கு தி.மு.க. தரப்பிலிருந்து வலுவான எதிர்ப்பு வராதது ஏன்?&lt;/font&gt;&lt;br /&gt;19: &lt;font color=red&gt;மற்ற கட்சிகளில் புதுமுகங்கள் வருமளவுக்கு தி.மு.க.வில் புதுமுகம் குறைவாகக் காணப்படுவதற்கு என்ன காரணம்? உதாரணமாக தி.மு.க. வில் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறதே?&lt;/font&gt;&lt;br /&gt;20: &lt;font color=red&gt;இலவச சைக்கிள் திட்டமும், மழைக்காக ஜெயலலிதா வழங்கிய 2000 ரூபாயும் தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்குமா?&lt;/font&gt;&lt;br /&gt;21:‘‘சீட்’’ கிடைக்காத ஒரே காரணத்திற்காக அணி மாறும் அரசியல் தலைவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114661055086411679?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114661055086411679/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114661055086411679' title='5 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114661055086411679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114661055086411679'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/05/9.html' title='9. இரு செவ்விகளும், இளிக்கும் நடுநிலையும்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114609531416996778</id><published>2006-04-26T19:43:00.000-04:00</published><updated>2006-04-26T23:58:45.233-04:00</updated><title type='text'>8. இலவசங்கள் தவறில்லை!</title><content type='html'>இதை படித்தபின் என்னை நானே கிள்ளிப் பார்த்து கனவில்லை என்று தெளிந்த பின்னே(காரணம் வந்தது விகடனில்) இதை இங்கே பகிர்கின்றேன். ஜூ.வி யில் வந்த இது கட்டுரை குறித்து யாரேனும் எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். எவரும் இதுவரை எழுதாததாலும் என் வலைப்பதிவை நானே மறந்துவிடும் அபாயமிருப்பதாலும் :-) நானே இதைப் பதிவிடுகிறேன். &lt;br /&gt;பல வருடங்களாக ஜூவி மற்றும் ரிப்போர்ட்டர் படித்து வந்தாலும் சோலையின் பக்கத்தைத் தவிர வேறு எங்கும் இது போன்றக் கருத்துக்களைப் படிக்க முடியாது. இந்த சஞ்சிகைகள் பெரும்பாலும் மேட்டுக்குடி மனோபாவத்தோடு எழுதிவருபவை. ஆனாலும் இவ்வித கருத்துக்கும் இடம்கொடுத்து பிரசுரித்த ஜூவிக்கு நன்றி. கட்டுரையின் ஒரு பகுதி இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;Img src="http://www.geocities.com/chozanaadan/Ju_Vi.gif" height=1003 width=616&gt;&lt;br /&gt;நன்றி: ஜூனியர் விகடன்.&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்கட்டுரைக்கான சுட்டி &lt;a href="http://www.vikatan.com/jv/2006/apr/30042006/jv0304.asp"&gt;இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[இந்த ஜென்ராம் யார்? மேலதிக விவரம் யாருக்கேனும் தெரியுமா?.]&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான பின்குறிப்பு: இலவச திட்டத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்கான உதவித்தொகையையும், அரிசியையும் வைத்ததில் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால் டிவி கொஞ்சம் ஓவருதான்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114609531416996778?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114609531416996778/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114609531416996778' title='4 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114609531416996778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114609531416996778'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/04/8.html' title='8. இலவசங்கள் தவறில்லை!'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114481093182509160</id><published>2006-04-11T23:01:00.000-04:00</published><updated>2006-05-19T23:52:38.566-04:00</updated><title type='text'>7. துயிலெழும்புதல்</title><content type='html'>ஒரு வழியாய் தங்கை திருமணத்திற்கு ஊர் சென்று வந்து வேலையிலும் சேர்ந்து இயல்பு நிலைக்கு வந்தாகிவிட்டது. இடைக்காலத்தில் தமிழ்மணத்தில் நடந்திருக்கும் களேபரங்களை படித்து முடிக்கவே ஒரு வாரமாகி விட்டது, ஹ¤ம் அரசியல்தான் படு சூடாக போகிறது (மதம் வழக்கம் போலவே). தேர்தல் கணிப்புகளை எல்லாம் இப்போது தான் படித்து முடித்தேன். நம்ம ஆளுக வெகுசன ஊடகங்களை விட அருமையா கட்டுரை எல்லாம் போட்டு கலக்குறாங்கப்பா. வெறுமனே ஜூவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் படித்து காய்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக தெரிகிறது.&lt;br /&gt;எங்கள் ஒரத்தநாடு தொகுதியில் அதே பழைய முகங்கள். திமுக வேட்பாளர் ராஜமாணிக்கம் (கோசி.மணியின் ஜால்ரா) அதிமுக சார்பில் அமைச்சர் வைத்தியலிங்கம் (மன்னார்குடி குடும்பத்துக்கு எடுபிடி). போன சட்டசபை தேர்தலின்போது எழுதியது மீண்டும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(சிறு பகுதி மட்டும் இங்கே)&lt;br /&gt;பரணில் கிடந்த &lt;br /&gt;அரிதாரத்தை &lt;br /&gt;மாட்டிக்கொண்டு அதே &lt;br /&gt;பழைய முகங்கள்&lt;br /&gt;புதிய துணைகளோடு&lt;br /&gt;வாசல்களில். &lt;br /&gt;நான் ஓட்டுபோட போனா 49 ஓ வத்தான் கேக்கனும் போல. நல்ல சேதி என்னவென்றால் எல்.கணெசனுக்கு கிடைத்த ஆப்புதான். இப்ப பையனையும் நிற்க வைக்க முயன்றதாய் செய்தி வந்தது. மக்களே இவருக்கு தொகுதில ரொம்ப மக்கள் செல்வாக்கு இருக்குன்னுல்லாம் நினைக்க வேண்டாம். அவரு ஊரு கண்ணந்தங்குடியிலேயே ஒழுங்கா ஓட்டு கிடைக்காது. இவருகிட்ட என்ன பிரச்சனையின்னா தேர்தலுக்கு முன் ஊரில் உள்ள பெரிய தலைங்க வீட்டுல எல்லாம் பழியா கெடப்பாரு. முடிஞ்ச பின்னாடி யாரு போனாலும் திரும்பிகூட பாக்க மாட்டாரு. அதனால இவரு தனிப்பட்ட செல்வாக்குன்னு பாத்தா சில நூறுகள் தேறும்ன்னு நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இந்தியாவிலிருந்து திரும்பும் போது கொண்டுவந்த புத்தகங்களை இப்போது தான் படிக்க துவங்கியிருக்கிறேன். அள்ளிக்கொண்டு வருவதற்கு பெரிய பட்டியலோடு போனாலும் நேரமின்மை காரணமாக கொஞ்சமே கொண்டுவர முடிந்தது. அந்த புத்தகங்களைப் பற்றி ஆய்வுரையோ, விமர்சனமோ செய்யுமளவில் நானில்லையென்றாலும் ஒரு சதாரண வாசகனாய் என் வாசக அனுபவத்தை கொஞ்சம் சொல்லலாமென்றிருக்கின்றேன். "கடலோர கிராமத்தின் கதை"யை விமானத்திலேயே முடித்தாகி விட்டது. இதை கதை என்று சொல்வதை விட முகவுரையில் சொல்வதைப் போல இஸ்லாம் மக்களின் வாழ்க்கை குறித்தான ஒரு பதிவு என்று சொல்வதுதான் பொருத்தம். முஸ்லீம்களின் வாழ்க்கையை அப்படியே படமாக காட்டுகிறது. இந்த சமூகத்தில் முதலாளி பற்றிய பார்வை பழைய பண்ணையார்தனத்தை அப்படியே உள்வாங்கியிருந்தாலும், இயல்பாய் நடக்கும் விதவை திருமணத்தை குறித்தான பார்வை எனக்கு முற்றிலும் புதிய செய்தி. பொதுவாய் பெண்கள்மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும்(என்று நம்பப்படும்) சமுதாயத்தின் இவ்விதமான பார்வை குறித்து நான் இது வரை படித்தவிடங்களில் அதிகம் பார்த்ததில்லை. &lt;br /&gt;இப்போது கி.ரா வின் கோபல்ல கிராமத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பொதுவாக புத்தகத்தை தொட்டால் முடிக்காமல் வைப்பதில்லை எனும் பழக்கத்தை மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக படிக்க முயற்சி செய்து வருகிறேன். பக்கம் பக்கமாய் ஓடாமல் நிதானமாய் அசைபோட்ட படி வரிகளோடு ஒன்றி படிப்பதும் கூட சில சமயம் நன்றாகத்தானிருக்கிறது. இரண்டு புத்தகத்தையும்(கோபல்ல கிராமம்&amp;கோபல்லபுரத்து கிராம மக்கள்) முழுவதும் முடித்தபின்பு இதைப் பற்றி எழுத முடியும் என்று தோன்றினால் எழுதுகிறேன். இரு புத்தகங்களும் இருவேறு விதமான உணர்வைத்தருகிறது. தோப்பில் முகமது மீரான் மேடையிலமர்ந்தபடி அணுவணுவாக விவரிக்க தரையிலிருந்து அண்ணாந்து பார்த்தபடி ஆவென்று அமர்திருந்தேன். கி.ரா வோ மடியில் கிடத்தி தலைகோதியபடி கதைசொல்லும் அம்மாபோல/பாட்டிபோல சொல்லிக்கொண்டு செல்கிறார். ஒருவேளை முஸ்லீம் சமுதாயத்தின் வாழ்க்கைமுறை பற்றி அதிகம் தெரியாததாலும், கி.ரா சொல்லும் நிகழ்வுகள் பலவற்றை ஏற்கனவே என் கிராமத்தில் பார்த்திருப்பதாலும் இவ்விதம் தோன்றுகிறது போலும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114481093182509160?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114481093182509160/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114481093182509160' title='1 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114481093182509160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114481093182509160'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/04/7.html' title='7. துயிலெழும்புதல்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-114057098014867382</id><published>2006-02-21T20:14:00.000-05:00</published><updated>2006-08-01T14:25:02.580-04:00</updated><title type='text'>6. புத்தக மீம் இடுகைகளின் தொகுப்பு</title><content type='html'>சுயதம்பட்டம் என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டாலும் சென்ற வருடம் நடந்த புத்தக விளையாட்டு நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. (குறைந்தபட்சம் எனக்கு). &lt;br /&gt;அடுத்த மாதம் ஒரு குறுகிய கால பயணமாக இந்தியா செல்லவிருப்பதால் அங்கு வாங்குவதற்கு சில புத்தங்களை தெரிவு செய்ய உட்கார்ந்தேன். அப்போது இந்த புத்தவிளையாட்டு மிகுந்த உதவிசெய்தது. ஆனால் யாரும் மொத்தமாக இந்த சுட்டிகளை சேகரித்து வைக்காத்தால்( வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். &lt;A HREF="http://selvaraj.weblogs.us/archives/145"&gt;செல்வராஜ்&lt;/A&gt; சொன்ன தொகுப்பு என்னவாவிற்று என்று தெரியவில்லை)  சுட்டிகளை தொடர்ந்து செல்ல மிகுந்த நேரம் செலவிட வேண்டியதாகி விட்டது. எனவே கடந்த ஒரு வாரத்தில் நேரம் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் சேகரித்ததை இங்கே மொத்தமாக இடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலரது இடுகைகளை என்னால் கண்டறியமுடியவில்லை (அழைப்பு விடுக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே தேடியிருக்கின்றேன்). அவர்களது இடுகைகளை சிலர் எழுத்தாது விட்டிருக்கலாம் அல்லது அவர்களின் வேறு பதிவுகளில் எழுதியிருக்கலாம். மேலும் நான் தேடியது ஜூன் மற்றும் ஜூலைமாத பதிவுகளில் மட்டுமே. எனவே தாமதமாக எழுதியிருந்தால் நான் கவனிக்க தவறியிருக்கலாம். அவர்களது பெயர்களையும் கீழே சேர்த்திருக்கிறேன். அவர்களது இடுகைகளின் சுட்டி தெரிந்தால் தரவும். பதிவில் சேர்த்துவிடுகின்றேன். அதேபோல் அழைப்பு விடுக்கப்பட்டும் நான் கவனிக்காமல் விட்ட, அல்லது தாங்களாகவே எழுதிய இதற்குத் தொடர்புடைய இடுகைகளின் சுட்டியிருந்தால் தரவும் பதிவில் சேர்த்து விடுகிறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://icarus1972us.blogspot.com/2005/06/book-meme.html"&gt;பிரகாஷ்&lt;/A&gt; - http://icarus1972us.blogspot.com/2005/06/book-meme.html&lt;br /&gt;&lt;A HREF="http://mathy.kandasamy.net/musings/2005/06/07/209"&gt;மதி&lt;/A&gt; - http://mathy.kandasamy.net/musings/2005/06/07/209&lt;br /&gt;&lt;A HREF="http://poetraj.blogspot.com/2005/06/blog-post_08.html"&gt;ராஜ்குமார்&lt;/A&gt; - http://poetraj.blogspot.com/2005/06/blog-post_08.html&lt;br /&gt;&lt;A HREF="http://nirmalaa.blogspot.com/2005/06/book-meme.html"&gt;நிர்மலா&lt;/A&gt; - http://nirmalaa.blogspot.com/2005/06/book-meme.html&lt;br /&gt;&lt;A HREF="http://kvraja.blogspot.com/2005/06/book-meme.html"&gt;கே.வி.ராஜா&lt;/A&gt; - http://kvraja.blogspot.com/2005/06/book-meme.html&lt;br /&gt;&lt;A HREF="http://mynose.blogspot.com/2005/06/blog-post_08.html"&gt;சுந்தர்(என் மூக்கு)&lt;/A&gt; - http://mynose.blogspot.com/2005/06/blog-post_08.html&lt;br /&gt;&lt;A HREF="http://utopiann.blogspot.com/2005/06/blog-post.html"&gt;பிரதீபா &lt;/A&gt; - http://utopiann.blogspot.com/2005/06/blog-post.html&lt;br /&gt;&lt;A HREF="http://parisal.weblogs.us/archives/14"&gt;வினோபா&lt;/A&gt; - http://parisal.weblogs.us/archives/14&lt;br /&gt;&lt;A HREF="http://santhoshguru.blogspot.com/2005/06/blog-post.html"&gt;சந்தோஷ் குரு&lt;/A&gt; - http://santhoshguru.blogspot.com/2005/06/blog-post.html&lt;br /&gt;&lt;A HREF="http://knski.blogspot.com/2005/06/blog-post.html"&gt;யளனகபக கண்ணன் &lt;/A&gt; - http://knski.blogspot.com/2005/06/blog-post.html&lt;br /&gt;&lt;A HREF="http://sundaravadivel.blogspot.com/2005/06/blog-post_10.html"&gt;சுந்தரவடிவேல் &lt;/A&gt; - http://sundaravadivel.blogspot.com/2005/06/blog-post_10.html&lt;br /&gt;&lt;A HREF="http://paari.weblogs.us/archives/93"&gt;பாலாஜி-பாரி &lt;/A&gt; - http://paari.weblogs.us/archives/93&lt;br /&gt;&lt;A HREF="http://djthamilan.blogspot.com/2005/06/blog-post_19.html"&gt;டிசே தமிழன்&lt;/A&gt; - http://djthamilan.blogspot.com/2005/06/blog-post_19.html (சுட்டி சரியாவென தெரியவில்லை. ஆனாலும் ஜூன், ஜூலையில் வேறு ஏதும் இல்லாததால் ஒரு சில புத்தகங்களைப் பற்றியதான இதனைக் கொடுத்துள்ளேன்)&lt;br /&gt;&lt;A HREF="http://selvaraj.weblogs.us/archives/136"&gt;செல்வராஜ்&lt;/A&gt; - http://selvaraj.weblogs.us/archives/136&lt;br /&gt;           (&lt;A HREF="http://selvaraj.weblogs.us/archives/145"&gt;http://selvaraj.weblogs.us/archives/145&lt;/A&gt; - இது இவரது தரவு தளத்தை பற்றியதான இடுகையின் சுட்டி)&lt;br /&gt;&lt;A HREF="http://www.domesticatedonion.net/blog/?item=521"&gt;வெங்கட் &lt;/A&gt;- http://www.domesticatedonion.net/blog/?item=521&lt;br /&gt;இவரது பதிவில் தமிழ் புத்தகங்களின் தொகுப்புக்கான விக்கி பற்றிய அறிமுகம் உள்ளது அதற்க்கான சுட்டி:- &lt;a href="http://www.domesticatedonion.net/blog/?item=539"&gt;http://www.domesticatedonion.net/blog/?item=539&lt;/a&gt; &amp;&amp; &lt;a href="http://www.domesticatedonion.net/blog/?item=540"&gt;http://www.domesticatedonion.net/blog/?item=540&lt;/a&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://pari.kirukkalgal.com/?p=133"&gt;பரி&lt;/A&gt; - http://pari.kirukkalgal.com/?p=133&lt;br /&gt;&lt;A HREF="http://dystocia.weblogs.us/archives/127"&gt;மாண்ட்ரீசர்.&lt;/A&gt; - http://dystocia.weblogs.us/archives/127&lt;br /&gt;&lt;A HREF="http://etamil.blogspot.com/2005/06/blog-post_111820872423961239.html"&gt;பாஸ்டன் பாலா&lt;/A&gt; - http://etamil.blogspot.com/2005/06/blog-post_111820872423961239.html&lt;br /&gt;&lt;A HREF="http://karupu.blogspot.com/2005/06/blog-post_09.html"&gt;கறுப்பி&lt;/A&gt; - http://karupu.blogspot.com/2005/06/blog-post_09.html &lt;br /&gt;&lt;A HREF="http://sayanthan.blogspot.com/2005/06/blog-post_10.html"&gt;சயந்தன்&lt;/A&gt; - http://sayanthan.blogspot.com/2005/06/blog-post_10.html &lt;br /&gt;&lt;A HREF="http://meysun.blogspot.com/2005/06/blog-post_14.html"&gt;அனாமிகா மெய்யப்பன்&lt;/A&gt; - http://meysun.blogspot.com/2005/06/blog-post_14.html &lt;br /&gt;&lt;A HREF="http://pitchaipathiram.blogspot.com/2005/06/books-books-and-books_09.html"&gt;சுரேஷ் கண்ணன் &lt;/A&gt; - http://pitchaipathiram.blogspot.com/2005/06/books-books-and-books_09.html&lt;br /&gt;&lt;A HREF="http://arunhere.com/pathivu/?p=32"&gt;அருண்&lt;/A&gt; - http://arunhere.com/pathivu/?p=32&lt;br /&gt;&lt;A HREF="http://jeyanthisankar.blogspot.com/2005/06/book-meme.html"&gt;ஜெயந்தி சங்கர்&lt;/A&gt; - http://jeyanthisankar.blogspot.com/2005/06/book-meme.html&lt;br /&gt;&lt;A HREF="http://manaosai.blogspot.com/2005_06_10_manaosai_archive.html"&gt;சந்திரவதனா&lt;/A&gt; - http://manaosai.blogspot.com/2005_06_10_manaosai_archive.html&lt;br /&gt;&lt;A HREF="http://yemkaykumar.blogspot.com/2005/06/blog-post_111828980989644104.html"&gt;எம்.கே.குமார்&lt;/A&gt; - http://yemkaykumar.blogspot.com/2005/06/blog-post_111828980989644104.html&lt;br /&gt;&lt;A HREF="http://thulasidhalam.blogspot.com/2005/06/blog-post_10.html"&gt;துளசி கோபால்&lt;/A&gt; - http://thulasidhalam.blogspot.com/2005/06/blog-post_10.html&lt;br /&gt;&lt;A HREF="http://tamilkudumbam.blogspot.com/2005_06_10_tamilkudumbam_archive.html"&gt;மரம்&lt;/A&gt; - http://tamilkudumbam.blogspot.com/2005_06_10_tamilkudumbam_archive.html &lt;br /&gt;&lt;A HREF="http://mazhai.blogspot.com/2005/06/blog-post_15.html"&gt;ஷ்ரேயா&lt;/A&gt; - http://mazhai.blogspot.com/2005/06/blog-post_15.html&lt;br /&gt;&lt;A HREF="http://sakaran.blogspot.com/2005/06/blog-post.html"&gt;சாகரன் (கல்யாண்)&lt;/A&gt; - http://sakaran.blogspot.com/2005/06/blog-post.html&lt;br /&gt;&lt;A HREF="http://pksivakumar.blogspot.com/2005/06/blog-post_08.html"&gt;பி.கே.சிவகுமார்&lt;/A&gt; - http://pksivakumar.blogspot.com/2005/06/blog-post_08.html&lt;br /&gt;&lt;A HREF="http://pavithra.blogspot.com/2005/06/me-and-meme.html"&gt;பவித்ரா&lt;/A&gt; - http://pavithra.blogspot.com/2005/06/me-and-meme.html&lt;br /&gt;&lt;A HREF="http://kurangu.blogspot.com/2005/06/blog-post_23.html"&gt;ஸ்ரீகாந்த் மீனாட்சி&lt;/A&gt; - http://kurangu.blogspot.com/2005/06/blog-post_23.html&lt;br /&gt;&lt;A HREF="http://espradeep.blogspot.com/2005/06/blog-post_16.html"&gt;'மழை' ப்ரதீப்&lt;/A&gt; - http://espradeep.blogspot.com/2005/06/blog-post_16.html&lt;br /&gt;&lt;A HREF="http://tamil.kparthas.com/archives/2005/06/15/113.html"&gt;'வலைமொட்டுக்கள்' கண்ணன்&lt;/A&gt; - http://tamil.kparthas.com/archives/2005/06/15/113.html&lt;br /&gt;&lt;A HREF="http://higopi.blogspot.com/2005/06/blog-post_10.html"&gt;கோபி&lt;/A&gt; - http://higopi.blogspot.com/2005/06/blog-post_10.html&lt;br /&gt;&lt;A HREF="http://raasaa.blogspot.com/2005/06/blog-post_111875072857269565.html"&gt;கொங்கு ராசா&lt;/A&gt; - http://raasaa.blogspot.com/2005/06/blog-post_111875072857269565.html&lt;br /&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2005/06/blog-post.html"&gt;டோண்டு&lt;/A&gt; - http://dondu.blogspot.com/2005/06/blog-post.html&lt;br /&gt;&lt;a href="http://kuppai.ezhilagam.com/2005/06/blog-post.html"&gt;அன்பு&lt;/A&gt; - http://kuppai.ezhilagam.com/2005/06/blog-post.html&lt;br /&gt;&lt;a href="http://gganesh.blogspot.com/2005/06/blog-post_16.html"&gt;கோ.கணேஷ்&lt;/A&gt; - http://gganesh.blogspot.com/2005/06/blog-post_16.html&lt;br /&gt;&lt;A href="http://ezuthovian.blogspot.com/2005/07/blog-post.html"&gt;இப்னு ஹம்துன்&lt;/A&gt; http://ezuthovian.blogspot.com/2005/07/blog-post.html&lt;br /&gt;&lt;A HREF="http://penathal.blogspot.com/2005/06/blog-post_11.html"&gt;சுரேஷ்(பினாத்தல்கள்)&lt;/A&gt; - http://penathal.blogspot.com/2005/06/blog-post_11.html&lt;br /&gt;&lt;A HREF="http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_08.html" &gt;கொழுவி&lt;/A&gt; - http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_08.html&lt;br /&gt;&lt;A HREF="http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_12.html" &gt;குழலி&lt;/A&gt; -http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_12.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[பின்குறிப்பு: சுட்டிகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்த விரும்புவோர் சம்பந்தபட்ட பதிவரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவும். அதேபோல் இங்கு சுட்டி கொடுப்பதை விரும்பாதவர்கள் சொன்னால் சுட்டிகளை நீக்கிவிடுகிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;[இன்னுமோர் பின்குறிப்பு: தற்காலிகமாக புத்தக சங்கிலி பதிவு கிடைக்காத பதிவுகளை சிவப்பு எழுத்தில் போட்டிருந்தேன் அது இனி தேவையில்லை என்பதால் அதனை இப்போது நீக்கி விட்டேன்.]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-114057098014867382?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/114057098014867382/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=114057098014867382' title='22 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114057098014867382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/114057098014867382'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/02/6_21.html' title='6. புத்தக மீம் இடுகைகளின் தொகுப்பு'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-113996886136421192</id><published>2006-02-14T20:47:00.000-05:00</published><updated>2006-04-04T14:21:33.046-04:00</updated><title type='text'>5. என் கவிதையின் மரணம்</title><content type='html'>கல்லூரி முடித்து சென்னை வந்த புதிதில் என் வயதொத்த பெரும்பான்மையான தோழர்களிடமிருந்து எதிர்கொள்ளும் பொதுவான கேள்வி பெண் நண்பர்களைப்(girlfriends) பற்றியதாகவே இருக்கும். இல்லையென்ற பதிலுக்கு ஒரு கிண்டலான சிரிப்போ அல்லது வியப்போ தான் பதிலாகக் கிடைக்கும். இதே கேள்வி பற்றி வேலையில் சேர்ந்த பின்பு ஒருமுறை ஒரு தோழியிடம் விவாதிக்கையில் அவளுக்கு கவிதை பிடிக்கும் என்பதால் என் எண்ணங்களை ஒரு கவிதை வடிவில் எழுதிக்காட்டினேன். அந்த கவிதையே கீழே உள்ளது. "ஒரு பொண்ண மடக்கி ஒழுங்கா டாவடிக்க வக்கில்ல  இதுல கவிதை வேற சப்போடுக்கு" என்று இன்னொறு இடத்திலிருந்து பாய்ந்து வந்த comment தனிக்கதை. &lt;br /&gt;எல்லாஞ்சரி கவிதையின் மரணம்??? கவிதையை படித்து முடிங்க சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரிய சகியே!&lt;br /&gt;எங்கோ இருக்கிறாய் &lt;br /&gt;நீ&lt;br /&gt;ஆயினும் என்&lt;br /&gt;நினைவுகளோடு&lt;br /&gt;மட்டும் நெருக்கமாக!&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போல்&lt;br /&gt;கவிதைகள்&lt;br /&gt;உனக்கும் &lt;br /&gt;உயிராயிருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;கபடமில்லாப் பேச்சும்,&lt;br /&gt;குழந்தைத்தனமான&lt;br /&gt;மயக்கும் சிரிப்பும்&lt;br /&gt;உன்னிடமிருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தே கழிகின்றன&lt;br /&gt;எனது பலப்பல&lt;br /&gt;பொழுதுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ எப்படியிருப்பினும்&lt;br /&gt;எனக்கு பிடித்ததை&lt;br /&gt;உன்னில் ஏற்றி &lt;br /&gt;வெற்று கற்பனைகளில்&lt;br /&gt;களிக்கின்றேன்&lt;br /&gt;நான், தினம்&lt;br /&gt;உன்னோடு.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையோரம் செல்லும்&lt;br /&gt;பள்ளி மாணவியின்&lt;br /&gt;இரட்டை சடை,&lt;br /&gt;பேருந்தில் &lt;br /&gt;முன் அமர்ந்த&lt;br /&gt;பெண்ணின் ஊசலாடும்&lt;br /&gt;கம்மல்கள்,&lt;br /&gt;அழகாய்ச் சிரிக்கும்&lt;br /&gt;தோழியின் சிரிப்பு,&lt;br /&gt;துணிக்கடை பொம்மையின் &lt;br /&gt;நீலநிற சுடிதார்,&lt;br /&gt;அனைத்தையும் &lt;br /&gt;உன்னில் ஏற்றி &lt;br /&gt;அழகுபார்கிறேன்&lt;br /&gt;நான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதுமற்ற வெற்று&lt;br /&gt;வட்டத்தினுள்&lt;br /&gt;எல்லா முகங்களையும்&lt;br /&gt;வைத்திருக்கிறாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;நீயே&lt;br /&gt;நெஞ்சத்தில்&lt;br /&gt;நிறைந்திருப்பதால்,&lt;br /&gt;அருகிலிருக்கும்&lt;br /&gt;அழகுபெண்கள் கூட&lt;br /&gt;எனைக் கவர்ந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீ எப்படியிருப்பாயென்ற&lt;br /&gt;நினைவோடு &lt;br /&gt;காத்திருக்கும் இந்த&lt;br /&gt;நாட்கள் கூட &lt;br /&gt;நன்றாய்த்தானிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் நேரில்&lt;br /&gt;காண காத்திருக்க&lt;br /&gt;வேண்டும் நான்&lt;br /&gt;ஆண்டுக்கணக்கில்&lt;br /&gt;உன்னை என்&lt;br /&gt;தாயும் தந்தையும் (தங்கையும்*)&lt;br /&gt;காணும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை&lt;br /&gt;எல்லைகளற்ற&lt;br /&gt;அழகுகளோடும்&lt;br /&gt;குணங்களோடும்&lt;br /&gt;என்னில் &lt;br /&gt;வாழ்ந்து கொண்டிரு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன் எழுதிய இந்த கவிதைக்கு சில நாட்களுக்கு முன் தகனகிரியை இனிதே நடந்தது. அரூபமாய் இருந்தவள் முழுவுருவோடு வந்து விட்டாள்.  இனி வெற்று வட்டத்தினுள் உற்று பார்க்க தேவையில்லை. பனிப்புகையின் நடுவே திக்குதெரியாது துழாவித்திரிய வேண்டியதில்லை. அட வேற ஒண்ணும் இல்லீங்க, "அவுங்களை" வீட்டுல எல்லாம் பாத்துட்டாங்க.(நாம நேரில் பாக்கதான் நாளாகும் போலிருக்கு). இப்போ சொல்லுங்க இது மரித்துப்போன கவிதைதானே. பிரம்மச்சாரி வாழ்கையின் முதலும், இறுதியுமான காதலர்தினத்தை இந்த கவிதையை மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டாடுகிறேன் :-))))))))) &lt;br /&gt;&lt;br /&gt;(*தங்கையை சேர்ககவில்லையென அடிதடி வர சாத்தியமதிகமிருப்பதால் தங்கையுமிங்கே )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-113996886136421192?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/113996886136421192/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=113996886136421192' title='6 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113996886136421192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113996886136421192'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/02/5.html' title='5. என் கவிதையின் மரணம்'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-113987488632254201</id><published>2006-02-13T18:34:00.000-05:00</published><updated>2006-07-01T01:33:45.643-04:00</updated><title type='text'>4. அன்புள்ள அப்பாவுக்கு</title><content type='html'>சில நேரங்களில்&lt;br /&gt;ஏதோ ஒரு வெறுமை&lt;br /&gt;மனம் முழுதும்&lt;br /&gt;வியாபிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாருமற்ற ஓர்&lt;br /&gt;பாலைவனமூடே&lt;br /&gt;நான் மட்டும் தனியே &lt;br /&gt;செல்வதைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிப் பார்த்தால்&lt;br /&gt;மனிதர்கள்,&lt;br /&gt;எங்கும் மனிதர்கள்&lt;br /&gt;ஆனால் நெருங்க&lt;br /&gt;முடியா இதயங்களுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பேர்&lt;br /&gt;பழகினாலும்&lt;br /&gt;இதயம் திறந்து&lt;br /&gt;ஓர் வார்த்தை பேச &lt;br /&gt;இயலவில்லை&lt;br /&gt;எவருடனும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி வழியே&lt;br /&gt;கேட்கும் உங்கள் &lt;br /&gt;குரல்கள் மட்டும்&lt;br /&gt;பாலைவன நீரூற்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;அவசர கதியில்&lt;br /&gt;ஊர்வந்து திரும்பும் &lt;br /&gt;ஒருசில நாட்களின் &lt;br /&gt;நினைவுதான்&lt;br /&gt;உயிர்நாடி எனக்கிங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காலில் சக்கரம்&lt;br /&gt;கட்டியோடும்&lt;br /&gt;அவசரங்களுக்கிடையே&lt;br /&gt;இங்கே&lt;br /&gt;நானும் ஒன்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாழ்க்கைப் போரில்&lt;br /&gt;எல்லோரும் எதிரிகள்&lt;br /&gt;என்னைத் தவிர&lt;br /&gt;எல்லோர் மனதிலும்&lt;br /&gt;இதே எண்ணம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதைத் தேடி&lt;br /&gt;இவையனைத்தும்.&lt;br /&gt;எல்லாம் விற்று&lt;br /&gt;எதனை&lt;br /&gt;வாங்கப்போகின்றேன்?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள் ஆயிரம்&lt;br /&gt;எழுந்தாலும்&lt;br /&gt;திரும்பிப் பார்க்க &lt;br /&gt;நேரம் இல்லை&lt;br /&gt;மனமும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு தூரம்&lt;br /&gt;எவ்வளவு நேரம்&lt;br /&gt;தெரியவில்லை&lt;br /&gt;ஒட வேண்டும் &lt;br /&gt;என்பதைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் நம்பிக்கை&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;என்றாவது ஓர்நாள்&lt;br /&gt;ஊர் திரும்புவேனென்று.&lt;br /&gt;முடிந்துதான் வருவேனோ&lt;br /&gt;என்ற பயத்தோடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்களுக்கு இங்கே பெரிய எதிர்ப்பணி உண்டென்பது தெரிந்தாலும், வலைப்பதிவை ஆரம்பித்து விட்டு என்ன பதிவதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பதால் தற்காலிகமாக பழைய கவிதைகளைப் போட்டு இப்போதைக்கு ஒப்பேற்றுகின்றேன். &lt;br /&gt;  இந்த இடுகையிலிருப்பது, முன்பு சென்னையில் வசிக்கையில் சிலமாதங்கள் வீட்டிற்கு(தஞ்சைக்கு) செல்ல முடியாத சமயமொன்றின் வாரயிறுதியில் மோட்டுவளையைப் பார்த்து படுத்திருந்த போது உருவானது.இதைப்பற்றி சிந்திக்கும் சிலசமயம் நான் படித்ததற்காக கூட வருத்தப்ட்டிருக்கிறேன். பொறியியல் படித்ததால்தான் அதற்க்கேற்ற வேலைதேடி ஆயிரமாண்டுகளாக என் மூதாதையர் வாழ்ந்த கிராமத்தை விட்டு வெளியேறி சென்னை வரவேண்டியதாடிற்று. [பிறகு அலுவல் காரணமாக நாட்டை விட்டே வெளியேறிவிட்டேன்]. கிராமத்திலிருக்கையில் அதைனை இழித்து பேசி வெளியே வந்ததும் புலம்பும் புலம்பலல்ல இது. அங்கிருந்த 19 வருடங்களும் அந்த ஊரை, அதன் அழகை, அதன் அழுக்கோடும் முரண்களோடும் சேர்த்தே நேசித்தேன். அவ்விதமான ஒன்று வலுவில் பிடுங்கப்பட்டதை, தெரிந்தே வழியின்றி கை நழுவவிட்டதை ஆற்றாமையோடு மனம் புலம்பியதன் வெளிப்பாடு இது. முடிந்தால் என் கிராமத்தைப் பற்றிய கதைகளையும் பின்பு இங்கு எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-113987488632254201?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/113987488632254201/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=113987488632254201' title='2 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113987488632254201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113987488632254201'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/02/4.html' title='4. அன்புள்ள அப்பாவுக்கு'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-113876173949789891</id><published>2006-01-31T21:41:00.000-05:00</published><updated>2006-02-21T20:08:43.990-05:00</updated><title type='text'>3. வாசகனின் வாக்குமூலம் - II.</title><content type='html'>சென்ற பதிவில் சொன்ன மொழிபெயர்ப்புகளுக்கு அடுத்ததாக மிகவும் விரும்பிப் படித்த புத்தகங்கள் சரித்திர கதைகள். சரித்திர கதைகளென்றால் பொன்னியின் செல்வன், சாண்டில்யன் கடல் புறா வகையிலானவைகள். இவ்வாசிப்பு சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட ராஜா, ராணி கதைகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது. மேலும் இவ்வகைக் கதைகளை படித்தது பெரும்பாலும் அவை தரும் போதைக்காகவே. பொ.செ போல சில கதைகள் போதையையும் தாண்டி நல்ல அனுபவத்தைத் தந்தாலும், இவை ஓர் மொடாக்குடியன் திரும்பத் திரும்ப கள்ளுக்கடை தேடி ஓடுவது போல் மீண்டும் மீண்டும் தம்மையே சுற்ற வைப்பவை. அதனால் தான் சாண்டில்யனின் அனைத்து புத்தகங்களும் எங்கள் வீட்டு அலமாரியில் அமர்ந்திருக்கின்றன. வீட்டுக்கருகில் இருக்கும் வாடகை நூலகத்தில் கோவி.மணிசேகர் போன்றோரது பெரும்பாலான புத்தகங்களின் பின்னட்டையின் உள்புறத்தில் என்பெயரிருக்கும். ஒருவேளை இந்த போதையிலிருந்து மீண்டவர்களுக்கும், இதன் பக்கமே வராதவர்களுக்கும் அல்லது வெறுமனே எட்டிப்பார்த்து சென்றவர்களுக்கும் மேற்சொன்னவரிகள் மிகையாகத் தோன்றலாம். ஆனால் நான் 2 வருடங்கள் இந்த கனவுலகில் வாழ்ந்து பிறகே மெல்ல மீண்டுவந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி என்னை நானே கேள்விக்குட்படுத்துவேன். அவ்வகையில் இவ்வித வாசிப்பு பழக்கங்களின் காரணம் ஆராய்கையில், முகத்திலறையும் நிதர்சனத்தின் சூடு பொறுக்காமல் ஓடுகிறேனோ எனத் தோன்றுவதுண்டு. ஆனால் இது மட்டுமே காரணமல்ல. பெரும்பாலும் நமக்கு தெரியாத சூழலை விவரிக்கையில் கேள்விகள் எழ வாய்ப்புகள் குறைவு. ஆனால் சமகால சூழலை பேசும் புத்தகங்கள் பலசமயங்களில் நம்முள் எழும்கேள்விகளை சமாளிக்காமல் தோற்றுவிழும். உள்ளே கேள்விகளை எழுப்புவது நல்ல புத்தகம்தான் என்றாலும்கூட ஏதோ ஒன்றை எழுப்பிவிட்டு பிறகு நேரதிர் திசையில் செல்பவற்றை முடிக்கும்போது குழப்பமும், வெறுப்புமே மிச்சமாகும். அதைவிட முக்கியமாக சின்ன வயதில் அப்பாவின் சேமிப்பிலிருந்து படித்த பிரபஞ்சன் கதைகளும் (அனைத்தையும் வீட்டிலிருக்கின்றன) மற்றும் பாலகுமாரனின் புதினங்கள் சிலவும் இந்த வகைகளை விட்டு ஓடவைத்தன&lt;br /&gt;&lt;br /&gt;கதை வடிவங்களைப் பற்றி மட்டும் கதைத்துவிட்டு கவிதையை விடமுடியுமா. எல்லோரையும் போல் பதின்மத்தின் மத்தியில் நானும் கவிதைபால் காதல் கொண்டேன். ஆரம்ப காலத்தில் கண்டதை படித்தாலும் முதலில் அதிர்வினை உண்டாக்கியவர் கவிக்கோ "அப்துல் ரஹ்மான்". முதலில் கிடைத்த அவரது தொகுதி "பால்வீதி" படிக்கும்போது ஒன்றுமே புரியவில்லை. பிறகு அப்பாவின் துணையோடு கொஞ்சம் கொஞ்சமாய் படித்தேன். இன்னும் பால்வீதியில் புரிபடாத இடங்கள் உண்டு. ஆனால் மிகபிடித்தது "பித்தன்"தான். அவரது பித்தனை எத்தனைமுறை படித்திருப்பேன் என்றே தெரியவில்லை. நேர்களை ஆலாபனை செய்திருந்ததைவிட முரண்களின் உபாசகனாய் விசுவரூபம் எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எம் குழந்தைகள் &lt;br /&gt;புத்தகச் சுமை தாங்கமலேயே&lt;br /&gt;பூப்பெய்திவிடுகிறார்கள்" &lt;br /&gt;என்றெல்லாம் எழுதும் சிலருக்கு மத்தில் &lt;br /&gt;&lt;br /&gt;"குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து&lt;br /&gt;புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்&lt;br /&gt;குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்&lt;br /&gt;அவன் மேலும் சொன்னான்...&lt;br /&gt;குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்&lt;br /&gt;அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?&lt;br /&gt;"&lt;br /&gt;(நன்றி &lt;a href="http://gganesh.blogspot.com/2005/11/blog-post_12.html"&gt;கணேஷ்&lt;/a&gt;)&lt;br /&gt;என்றெல்லாம் எழுதும் பித்தன் ஒரு ஞானியாகவே தெரிந்தான். ஆனாலும் என் தனிப்பட்ட எண்ணம் விருது வாங்கிய ஆலாபனையை விட பித்தன் கொஞ்சம் உயரத்தில் உள்ளது போல் தோன்றியது.(இது ஆலாபனையை குறைத்து மதிப்பிட்டதால் அல்ல)&lt;br /&gt;அதேபோல் மேத்தாவின் கவிதைகளில் சிலவும் பிடித்திருக்கின்றன. மேத்தாவைப் பற்றி ஏதும் தெரியாமல் படித்தபோது முதலில் புலம்பலே அதிகமாக தோன்றினாலும் மொத்ததில் கொஞ்சம் பிடித்திருந்தது. முதலில் படித்தது கண்ணீர் பூக்களா, முகத்துக்கு முகமாவென்று தெரியவில்லை. &lt;br /&gt;வேறு சிலவும் படித்திருக்கிறேன் ஆனாலும் இப்போது நினைவில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருசில திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் கம்யூனிசக் கட்டுரைகள் தவிர அதிகம் படித்ததில்லை. காரணம் வீட்டில் இருந்த மற்றவை ஒப்பிலக்கியத் திறனாய்வுகள் சார்ந்தது.(பதின்ம வயதுகளில் இதெல்லாம் படிக்க கூடயதா?). இப்போது வலைப்பூக்களில் உலவத்தொடங்கிய பிறகு கட்டுரை வகைகளையும் கொஞ்சம் கூர்ந்தே படிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகப்பகுதி முதல் பதிவோடு நிறுத்தலாம் என்றிருந்தேன். ஆனால் வெறுமனே என்பெயர், வயது, ஊர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் பல்லாண்டுகளாய் என்னோடு உறவுகொண்ட என் தோழர்களைச் சொல்லி என் முகம்காட்ட நினைத்தேன். அதன் விளைவுதான் இந்த நீண்ட வாக்குமூலம். முதலில் மொழிபெயர்பு நூல்களைச் சொல்லும்போது புத்தகMIME க்கு வந்தது போல் விமர்சனம் வருமென்று நினைத்தாலும், அந்த விளையாட்டில் எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்திய நண்பர்களை நன்றியோடு நினைத்தே இவற்றையும் சொன்னேன். குறிப்பாக ருஷ்ய மொழி புதினங்களை யாராவது தேடினால் உபயோக படும் என்பதற்காகவே சொன்னேன். இன்னும் சொல்லாமல் விட்ட ருஷ்ய மொழி புத்தகங்களின் பெயரை சிறு அறிமுகத்தோடு பிறகு முடிந்தால் எழுதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே தோழர்களே அறிமுகம் இத்தோடு முடிகிறது.. இனிமேல் எனது பதிவுகளை ஆரம்பிக்கின்றேன்,&lt;br /&gt;&lt;br /&gt;[பின்குறிப்பு: அறிவுமதியின் புத்தகம் குறித்து தவறான தகவல் தந்த ஒரு வரியை நீக்கியிருக்கிறேன். சரியான தகவல் தந்த முத்துக்குமரனுக்கு நன்றி. ]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-113876173949789891?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/113876173949789891/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=113876173949789891' title='0 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113876173949789891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113876173949789891'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/01/3-ii.html' title='3. வாசகனின் வாக்குமூலம் - II.'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-113832830443429279</id><published>2006-01-26T21:18:00.000-05:00</published><updated>2006-02-21T20:09:05.990-05:00</updated><title type='text'>2. வாசகனின் வாக்குமூலம் - I.</title><content type='html'>&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பொதுவாக நிகழ்காலத்தை, நாம் வாழும் இன்றைய சூழலை மையப்படுத்தி எழுதும் புதினங்கள் அவ்வளவாக என்னை ஈர்த்ததில்லை. மாறாக நான் பார்க்காத உலகத்தை, சமூகத்தை, அதன் மனிதர்களைக் காட்டும், அது தொடர்பான காட்சிகளை காட்டும் புத்தகங்களைத் தான் தேடி படித்திருக்கிறேன்.&lt;br /&gt;அந்த வகையில் முதலில் வருவது மொழிபெயர்பு நூல்கள். அதுவும் 10-12 வயதுகளில் படித்த அப்பாவின் பெரிய ருஷ்ய மொழிபெயர்பு நாவல்களின் தொகுப்புக்கள் மிகுதியாக பாதித்தது (சிறுவயதில் படித்ததால் கூட இருக்கலாம்). அதில் பல புத்தகங்களின் பெயர் நினைவில் இல்லை, புத்தகங்களும் நிறைய காணாமல் போய் விட்டன. இன்னும் நினைவில்/வீட்டில் இருப்பவை சில மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;மிக அற்புதமான சிறு புதினங்களின் (அ) சிறுகதைகளின் தொகுப்பு &lt;strong&gt;"வெள்ளரி நிலத்தில் பிள்ளைபேறு"&lt;/strong&gt;. இத் தொகுப்பில் எனக்குப் பிடித்தவை &lt;strong&gt;"நாற்பத்தி ஒன்றாவது மீன்கழிசல்"&lt;/strong&gt; மற்றும் "வெள்ளரி நிலத்தில் பிள்ளைபேறு". முதலாவது அக்காலத்தைய ஒரு சண்டையையும் அங்கு உருவாகும் ஓர் காதலையும் சொல்லும்.(காம்ரேட்களின் புரட்சி காலமென்று நினைக்கிறேன்). "வெள்ளரி நிலத்தில் பிள்ளை பேறு"ம் அற்புதமான கதையாகும். வானொலி வழியே வேறு நகரத்தில் வாழும் மருத்துவர் தொலைதூரத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் தாதியின் துணையோடு பிரசவம் பார்க்கும் கதை (60 களில் எழுதப்பட்டது என நினைக்கின்றேன்). அந்த நேரத்தைய பதற்றங்களையும், உணர்வுகளையும் உணரும்படியிருக்கும். வேற்று மொழி இலக்கியங்களில், அதுவும் ருஷ்ய மொழியின்பால் ஆர்வமுடையோர் கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினத் தொகுப்பு இது என்பேன். அதேபோல் "லெவ்ஷெய்னின்" &lt;strong&gt;"துப்பறியும் அதிகாரியின் கதை"&lt;/strong&gt;, "அலெக்ஸாண்டர் பூஷ்கின்" &lt;strong&gt;"தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்கள்"&lt;/strong&gt;, "அலெக்ஸாண்டர் குப்ரின்" &lt;strong&gt;"செம்மணி வயல்கள்"&lt;/strong&gt;, "மரியாபிரிலேயா" வின் &lt;strong&gt;"லெனின் வாழ்கை கதை"&lt;/strong&gt; மற்றும் இன்னபிறவும் சோவியத் ருஷ்யாவின்பால் காதலேகொள்ள வைத்தன. ஒருவேளை இதுவே இவ்வகையினான மொழிபெயர்பின் பின்னுள்ள அரசியலாயிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;அதேபோல் பிரசித்தி பெற்ற "ஸ்டாலின் கிராட்" சண்டையை வைத்து நிறைய புத்தகங்கள் வந்துள்ளது என்று நினைக்கின்றேன். நான் படித்தது/ படித்ததில் இன்னும் நினைவிலிருப்பது "பாலம்" மற்றும் "சகாப்த்தம் படைத்த ஸ்டாலின் கிராட்". இதில் பாலம் 6-7வது வகுப்புகளில் படிக்கும்போது பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்ததால் அதுகுறித்தான அதிக விவரங்கள் நினைவில்லை. "ஸ்டலின் கிராட்" யுத்ததைப் பற்றி அறிய விரும்பினால் 2001ல் வந்த &lt;A href="http://www.imdb.com/title/tt0215750/"&gt;"Enemy at the Gates"&lt;/A&gt; பார்க்கலாம். அந்த சண்டையை ஓரளவுக்கு விவரித்திருக்கும் நல்ல படம். நான் படித்த சில புத்தகங்களில் பொதுமக்களின் பங்களிப்பை பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தது. படத்தில் பெரிய குறை பொதுமக்களின் பங்களிப்பை அதிகம் காட்டாதது. ஆனாலும் சொல்ல வந்ததை அருமையாக சொல்லியிருக்கும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;பிறகு சில மலையாள, ஹிந்தி, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய கதைகள் சிலவற்றை படித்திருக்கிறேன்(மொழிபெயர்ப்புதான்). ஆனால் வெகுநாட்களுக்கு முன் படித்ததால் கதை நினைவிருக்கிறதே ஒழிய விவரங்கள் நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;மொழிபெயர்பு நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டது &lt;strong&gt;"சேகுவாரா - வாழ்வும், மரணமும்"&lt;/strong&gt; புத்தகத்தில் தான். எனக்குப் பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் வைக்க மாட்டேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்தையும் தாண்ட பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியதாகி விட்டது. ஜோர்ஜ்-ஜி-காஸ்டநாடா எழுதியதை பாலச்சந்தர் என்பவர் மொழிபெயர்திருந்தார். ஏதோ ஒரு கருமாந்திரம் பிடித்த இஸத்தின் வழியில் எழுதியுள்ளார்(என்று நினைக்கின்றேன்). மிக மிக எரிச்சலூட்டும் நடை. மொழிபெயர்பே அன்னிய மொழியில் அனைவராலும் படிக்க முடியாது என்பதால் தாய்மொழியில் படிக்கக் கொடுப்பதாகும். ஆனால் மொழிபெயர்புக்கே இன்னொரு மொழிபெயர்பு தேவையென்றால் என்ன செய்வது. முன்பெல்லாம் மொழிபெயர்புகளை கண்ணை மூடிக்கொண்டு  வாங்கியவன் இந்த புத்தகம் படித்த பிறகு இப்போதெல்லாம் பிரித்து கொஞ்சம் படித்துவிட்டே வாங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;நேரடி தமிழ்ப் புதினம் என்றாலும் மலேசியாவில் வெளிவந்த "சண்முகம்" அவர்களின் &lt;strong&gt;"சயாம் மரண ரயில்"&lt;/strong&gt; எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். இது குறித்து பேச நிறைய உள்ளதால் இதைப்பற்றி பிறகு ஓர் தனிப்பதிவே போடுகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-113832830443429279?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/113832830443429279/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=113832830443429279' title='2 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113832830443429279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113832830443429279'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/01/2-i.html' title='2. வாசகனின் வாக்குமூலம் - I.'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-113832826205244775</id><published>2006-01-26T21:17:00.000-05:00</published><updated>2006-02-21T20:12:39.960-05:00</updated><title type='text'>1. நெடுநாளைய வாசகன்.</title><content type='html'>தோழர்களுக்கு வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;கடந்த மூன்று வருடங்களாய் வெறுமனே வாசகனாய்/பார்வையாளனாய் இருந்த நான் இன்று முதன்முதலில் வெளிவருகின்றேன்.&amp;nbsp;அவ்வப்போது பின்னூட்டங்களில் தலைகாட்டியவன் இனிமேல் இந்த பக்கங்களிலும் எழுதலாமென்றிருக்கின்றேன்.&amp;nbsp;&lt;br /&gt;நிற்க...&lt;br /&gt;&lt;br /&gt;  2003 ஆம் ஆண்டு முதலில் Blogger அறிமுகம் கிடத்ததும் ஓர் ஆங்கில வலைப்பதிவொன்றை துவங்கினேன்.&amp;nbsp;ஆனால் அது சாதாரண FWD மின்னஞ்சல்களைச் சேமிக்கும் இடமாக மாறிவிட்டது.&amp;nbsp;பிறகு அதைத் தொலைத்தும் விட்டேன்.&amp;nbsp;அதே ஆண்டின் ஜூன் மாதத்தில் &lt;a href="http://thoughtsintamil.blogspot.com"&gt;பத்ரி&lt;/a&gt;யின் வலைப்பூ வாயிலாக வலைப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது.&amp;nbsp;அன்றிலிருந்து இன்றுவரை சாதாரண வாசகனாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.&amp;nbsp; &lt;br /&gt;எழுதவேண்டும் என்று முடிவெடுக்க இவ்வளவு காலம் எடுத்ததற்கு காரணம் தமிழுக்கும் எனக்குமான எல்லைத் தகறாறுதான்.&amp;nbsp;ஆம்!.&amp;nbsp;தமிழில் சாதாரணமாக படித்த போதே அது தன் எல்லைகளையெல்லாம் மீறி என் நேரம் முழுவதையும் இரக்கமில்லாமல் ஆக்கிரமிக்கும்.&amp;nbsp;பொன்னியின் செல்வன் நாவலை வெள்ளி இரவு தொடங்கி இடைவெளிவிடாமல் ஞாயிறு அதிகாலை முடித்தேன்.&amp;nbsp;அதேபோல் ஊர்வந்து திரும்பும் பயணங்களில் படிக்க வாங்கும் சாண்டில்யன் / இன்னபிற புத்தகங்களை முடிக்க அடுத்த நாள் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்தது பலமுறை நிகழ்ந்திருகிறது.&amp;nbsp;எனவே சூடுகண்ட பூனைபோல் தமிழில் எழுதுவதை தவிர்த்தே வந்தேன்.&amp;nbsp;(ஆமாங்க சாதாரணமா ஏதாவது விவாதம் சூடா போனாலே இங்க இருப்புகொள்ளாது.&amp;nbsp;இதுல நாமளும் ஏதாவது எழுதினா அவ்வளவுதான்.&amp;nbsp;யாரு எப்படி பதிலடி கொடுத்திருப்பாங்கன்னே meetingல மோட்டுவலைய பாத்துகிட்டு உக்காரவேண்டியிருக்கும்).&amp;nbsp;ஆனாலும் நம்ம &lt;a href="http://raasaa.blogspot.com/2006/01/blog-post_17.html"&gt;ராசா&lt;/a&gt; சபதத்தை கலைத்தது போல் இன்று எழுதகூடதுங்கிற உறுதியை விடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;  வாசிக்கும் இன்பத்திலேயே இருந்த எனக்கு சிலகாலமாய் எழுதவும் ஆசை வந்தது தமிழுக்கு வந்த சோதனைதான்.. என்ன செய்ய. என்ன எழுதினாலும் திசைக்கொன்றாய் திரும்பி நிற்கும் வரிகளை/வார்த்தைகளை இழுத்து ஒருமுகப்படுத்தும் பிரயாசையோடு இந்த பக்கங்களை ஒர் பயிற்சிக்களமாக ஆக்கிகொள்ள விழைகின்றேன். &amp;nbsp;எழுத்து எனக்கு தொழில் கிடையாது.&amp;nbsp;என்னால் அடிக்கடி எழுத முடியாவிட்டாலும் அவ்வப்போது எழுதமுயல்கிறேன்.&amp;nbsp;எழுதுவது எனக்கு பழக்கமல்ல.&amp;nbsp;மூளையின் நமைச்சலை தீர்க்க ஒரு வழி அவ்வளவே.&amp;nbsp;எனவே இங்கிருக்கும் பெருந்தலைகள் போல எழுதாவிட்டாலும் ஒரு கீழ்மட்ட வாசகனாக எழுத முயற்சிக்கிறேன். அதேபோல் என்னால் அடிக்கடி எழுதமுடியாதென்றாலும் எப்படியும் வாரம் ஒரு பதிவிட முயல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;சரிங்க எல்லாத்தையும் இப்பவே பேச வேண்டாம்.&amp;nbsp;மொதல்ல மூன்று பதிவு போடனும்.&amp;nbsp;அதனால எனக்கு பிடித்த, பிடிக்கும், பிடிக்காத புத்தகங்கள்/எழுத்துக்கள். எல்லாத்தையும் ஒரு சராசரி வாசகனின் அனுபவமாக அடுத்துவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ &lt;strong&gt;நன்றி&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;என்னை முதன்முதலில் தமிழில் தட்டச்சு செய்ய வைத்த "முரசு" நிறுவனத்தாருக்கும்,&lt;br /&gt;இப்போது பயன்படுத்தும் இ-கலப்பையை உருவாக்கிய "தமிழா" குழுவினருக்கும், &lt;br /&gt;தமிழ்மணம் வீசிய வலைப்பூக்களுக்கு சிறந்த நந்தவனத்தை அமைத்துத் தந்திருக்கும் "காசி"க்கும்&lt;br /&gt;தமிழை கணிணியில் இலகுவாக பயன்படுத்த நிரல்கள் எழுதி பொதுவில் அர்பணித்த சுரதா மற்றும் இன்னபிற நண்பர்களுக்கும்.]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-113832826205244775?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/113832826205244775/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=113832826205244775' title='8 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113832826205244775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/113832826205244775'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2006/01/1.html' title='1. நெடுநாளைய வாசகன்.'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13853417.post-111939181012622862</id><published>2005-06-21T18:06:00.000-04:00</published><updated>2006-01-27T19:40:39.346-05:00</updated><title type='text'>எழுத்துரு உதவி/ Font Help</title><content type='html'>&lt;strong&gt;How to read this Blog&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;I am using Tamil Unicode in this blog. To read this blog download and install any one of the Tamil Unicode font like "Latha"(&lt;a href="http://www.ascendercorp.com/msfonts/msfonts_southasian.html"&gt;Latha Download&lt;/a&gt;).  If you have Unicode already installed in your system and still having problem to read Tamil please check your browser settings. &lt;br /&gt;&lt;br /&gt;For GNU/Linux OS and Firefox browser&lt;br /&gt;1. Install a Tamil unicode font in your system. (You have to restart your desktop environment after font installation(alt+ctrl+backspace))&lt;br /&gt;2. View the web page in some browsers (such as konqbrowser or Firefox). if you get any problems, try to change your browser's encoding into utf-8. Upgrade your Firefox.&lt;br /&gt;3. If you get any font spacing problems, please make TSCu_paranar.ttf as your browsers default font.&lt;br /&gt;4. Join Tamillinix yahoo group for support. For more information&lt;br /&gt;&lt;br /&gt;For Windows OS and IE browser&lt;br /&gt;1. Change the view--&gt;Encoding menu in your browser to Unicode (UTF-8) and refresh your page.&lt;br /&gt;2. If Tamil text is still not displayed, try setting the display font for Tamil in the Tools--&gt;Internet options--&gt;Fonts menu to Latha which is a free Unicode Tamil font that comes with Windows XP .&lt;br /&gt;3. If you are not using windows XP, then you can download Tamil unicode fonts for free from here and then install in your computer.&lt;br /&gt;4. Then set the Tools--&gt;Internet options--&gt;Fonts menu to the font you just installed and then Change the view--&gt;Encoding menu in your browser to Unicode (UTF-8) and refresh your page.&lt;br /&gt;[Thanks to &lt;a href="http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help"&gt;Tamil WilkiPedia&lt;/a&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;To know more about Tamil fonts and download the same go to the following URLs&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help"&gt;http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.travelphrases.info/gallery/Fonts_Tamil.html"&gt;http://www.travelphrases.info/gallery/Fonts_Tamil.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnation.org/digital/Tamil%20Fonts%20&amp;%20Software.htm"&gt;http://www.tamilnation.org/digital/Tamil%20Fonts%20&amp;%20Software.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://salrc.uchicago.edu/resources/fonts/tamilfonts.html"&gt;http://salrc.uchicago.edu/resources/fonts/tamilfonts.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.xs4all.nl/~wjsn/tamil.htm"&gt;http://www.xs4all.nl/~wjsn/tamil.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Hope this links will help you to read Tamil in your computer screen. If you still have any concerns please let me know I will try my best to help you. My mail id: chozanaadan [at] yahoo [dot] com. Also if you know any Privacy Policy restricting to display the above links please let me know. I will remove the links.&lt;br /&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13853417-111939181012622862?l=chozanaadan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://chozanaadan.blogspot.com/feeds/111939181012622862/comments/default' title='Magpaskil ng mga Puna'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13853417&amp;postID=111939181012622862' title='1 Mga Puna'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/111939181012622862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13853417/posts/default/111939181012622862'/><link rel='alternate' type='text/html' href='http://chozanaadan.blogspot.com/2005/06/font-help.html' title='எழுத்துரு உதவி/ Font Help'/><author><name>Muthu</name><uri>http://www.blogger.com/profile/06249526387197997552</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry></feed>
